Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2025

நாளை வியாழக்கிழமை திருச்சி மாநகர முக்கிய பகுதிகளில் மாலை 4.மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள…

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை…
Read More...

திருச்சி அதிமுக முக்கிய பிரமுகருக்கு அரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கிய…

திருச்சியில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வு இதுதான். திருச்சியில் அதிமுக முக்கிய புள்ளி ஒருவருக்கு திமுகவின் வி வி ஐ பி ஒருவர் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார் . ஒரே நேரத்தில்…
Read More...

திருச்சி பொன்மலையில் மோட்டார் சைக்கிளில் போதை மாத்திரைகள் கடத்திய வாலிபர் ஊசிகளுடன் கைது.

திருச்சி பொன்மலையில் மோட்டார் சைக்கிளில் போதை மாத்திரைகள் கடத்திய வாலிபர் ஊசிகளுடன் கைது. திருச்சி பொன்மலை காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் பொன்மலை சாய்பாபா கோவில் முன்பு திடீர் வாகன…
Read More...

திருச்சி பாலக்கரையில் மதுவுக்கு அடிமையானவர் சுருண்டு விழுந்து சாவு

திருச்சி பாலக்கரையில் மதுவுக்கு அடிமையானவர் சுருண்டு விழுந்து சாவு . பாலக்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை திருச்சி தீரன் நகர் பெரியார் தந்தை பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் (வயது 58). இவருக்கு…
Read More...

முனைவர் பட்டம் பெற்ற அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு சேகர் அருண் சார்பில் ஒட்டப்பட்டு பெரும் வரவேற்பை…

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாய் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து புறத்தேர்வு பேராசிரியரால் முனைவராக அறிவிக்கப்பட்டார். …
Read More...

திருச்சி புங்கனூரில் ஏழை விவசாயியின் பரம்பரை நிலத்தை ஆட்டைய போட்ட திமுக ஊராட்சி மன்ற தலைவர்…

திருச்சி புங்கனூரில் ஏழை விவசாயி பரம்பரை நிலத்தை ஆட்டைய போட்ட திமுக ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன். திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஏழை விவசாயி புகார் மனு. தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாவட்ட தலைவர்…
Read More...

திருச்சியில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 58 நாட்களுக்கு சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு…

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக சபரிமலை விழாக்காலத்தில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மார்கழி மாதம் 30 ஆம் தேதி வரை அதாவது 17.11.25 முதல் 14.01.26 வரை தொடர்ந்து 58 நாட்களுக்கு சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு…
Read More...

சிறு மற்றும் மொத்த வணிகர்களுக்கு பஞ்சப்பூர் காய்கனி மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கித் தர வேண்டும்.…

பஞ்சப்பூரில் கட்டி வரும் புதிய காய்கனி மார்க்கெட்டில் காந்தி மார்க்கெட் சிறு,மொத்த வியாபாரிகளுக்கு கடை ஒதுக்க வேண்டும் கமலக்கண்ணன் தலைமையில் வியாபாரிகள் மனு . திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க…
Read More...

திருச்சி கொட்டப்பட்டில் குடிப்பழக்கத்தால் மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் தற்கொலை .

திருச்சி கொட்டப்பட்டில் குடிப்பழக்கத்தால் குடும்ப தகராறில் மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் தற்கொலை . திருச்சி பொன்மலை போலீஸ் சரகம் கொட்டப்பட்டு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 47).குடிப்பழக்கம் உடையவர்.அடிக்கடி…
Read More...

திருச்சியில் தாயுமானவர் திட்ட வாகன வாடகை பணத்தை முழுமையாக ஆட்டையை போட்டு வரும் அமராவதி…

தாயுமானவர் திட்டம் என்பது தமிழக அரசு 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளிலேயே ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் ஒரு திட்டமாகும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் ஆகஸ்ட் 12, 2025…
Read More...