Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2025

திருச்சியில் திருமணமான 3வது மாதத்தில் புதுப்பெண் தற்கொலை. காரணம் ….

திருச்சியில் திருமணமான 3வது மாதத்தில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை. காரணம் என்ன?போலீசார் விசாரணை திருச்சி தில்லைநகர் ஏழாவது கிராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் உமையாள் . இவரது மகள்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் முதியோர் இல்லம் நடத்தி வந்தவர் மூச்சு திணறி பரிதாப சாவு .

ஸ்ரீரங்கத்தில் முதியோர் இல்லம் நடத்தி வந்தவர் மூச்சு திணறி பரிதாப சாவு ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் ராபின் (வயது 32) இவர் அந்த பகுதியில் முதியோர் இல்லம் வைத்து நடத்தி வருகிறார். ராபினுக்கு அடிக்கடி மூச்சுத்…
Read More...

பத்திரிகையாளர்கள் ஒற்றுமையாக இருந்தால் சீமான் போன்ற தரங்கெட்ட அரசியல்வாதிகள் உருவாக மாட்டார்கள் .

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 2800 ஆமைக்குஞ்சுகள் பறிமுதல் .

சிங்கப்பூரிலிருந்து இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ஆமை குஞ்சுகளை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர்,…
Read More...

கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள ரவுடியுடன் உல்லாசமாக இருந்த 15 வயது மாணவியை பெற்றோர்…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 15 வயதுடைய மாணவி.இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார்.…
Read More...

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சி .உள்ளிட்ட11 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு, விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை திங்கள் கிழமை (24.11.25) அறிவிக்கப்பட்டுள்ளது தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த…
Read More...

திருச்சி : இன்று கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சாவு

திருச்சியில் இன்று கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பரிதாப சாவு சமயபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் தேவதாசன் இவரது மனைவி செல்லம்மாள்…
Read More...

திருச்சி ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ 60 லட்சம் பணத்தை திருடிய ரெயில்வே போலீசார் உள்பட 4 பேர் கைது.

திருச்சி ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ 60 லட்சம் பணத்தை திருடிய ரெயில்வே போலீசார் உள்பட நான்கு பேர் கைது. சிறையில் அடைக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் காளையார். கோவில் வளையம்பட்டி அருள் நகரை சேர்ந்தவர்…
Read More...

திமுக கூட்டணியில் பிளவு வந்துவிடக் கூடாதா? என பலரும் ஏங்குகின்றனர் அதற்கு தமிழக முதல்வர் ஒரு…

திமுக கூட்டணியில் பிளவு வந்துவிடக் கூடாதா? என பலரும் ஏங்குகின்றனர் அதற்கு தமிழக முதல்வர் ஒரு காலத்திலும் வழி விடமாட்டார் திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி.. திருச்சி காவிரி கரையின் ஓயாமரி…
Read More...

அமமுக பங்கேற்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் திருச்சியில் டி.டி.வி.தினகரன் பேட்டி.

அமமுக பங்கேற்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் திருச்சியில் டி.டி.வி.தினகரன் பேட்டி. அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-…
Read More...