Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2025

திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர திமுக இளைஞரணி சார்பாக திமுகவின் மூத்த முன்னோடிகள் 48 நபர்களுக்கு…

திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர திமுக இளைஞரணி சார்பாக திமுகவின் மூத்த முன்னோடிகள் 48 நபர்களுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமை பொற்கிளி வழங்கினார். துணை முதல்வர் (DCM) 48 எனும் தலைப்பில் திருச்சி திமுக தெற்கு மாவட்ட சார்பாக இளைஞரணி…
Read More...

திருச்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது.

திருச்சியில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது. திருச்சி பாலக்கரை,அரசு மருத்துவமனை பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக அந்தந்த கோட்டத்துக்கு உட்பட்ட காவல் நிலைய போலீசாருக்கு தகவல்…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள…

திருச்சி தெற்கு மாவட்டதிதிற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இறுதி எஸ் ஐ ஆர் சிறப்பு முகாம் .   திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

திருச்சி ஏர்போர்ட் அருகே ரோமன் கத்தோலிக் ஆப் ஜீசஸ் என்கின்ற.கிறிஸ்தவ அமைப்பிற்கு 6 ஏக்கர் அரசு…

புதிய நியமன கவுன்சிலர் பதவியேற்பு. தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூ 15.91 கோடி ஒதுக்கீடு இன்று மேயர். அன்பழகன் தலைமையில் நடந்த திருச்சி மாமன்ற கூட்டத்தில் 120 தீர்மானங்கள் நிறைவேற்றம். திருச்சிராப்பள்ளி…
Read More...

திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடியுடன் ஒருவர் கைது .

திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடியுடன் ஒருவர் கைது . திருச்சி கோட்டை ரெயில்வே ஜங்ஷன் ரோடு மேரிஸ் பாலம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . …
Read More...

தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்களை நடைமுறை படுத்துவதை கண்டித்து. விவசாயிகள் , தொழிலாளர்கள் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் பொன். குமார் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது .…
Read More...

முன்னாள் அமைச்சரின் உதவியாளர் எனக் கூறி திருச்சி வாலிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண்.

வாலிபரிடம் வேலை வாங்கி தருவதாக முன்னாள் அமைச்சரின் உதவியாளர் என் கூறி ரூ 10 லட்சம் மோசடி செய்த பெண். மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சத்திரம் பகுதி…
Read More...

திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் அருகில் அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் பிணம்.

திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் அருகில் அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் பிணம் ..யார் அவர் போலீசார் விசாரணை திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் புதரில் ஒரு இளம் பெண் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.அ வர்…
Read More...

எஸ் ஐ ஆர் பணிகளில் முறைகேடு : நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் . அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர்…

திருச்சியில் எஸ்.ஐ.ஆர். பணிகளில் முறைகேடு, நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் கலெக்டரிடம் அதிமுகவினர் பரபரப்பு புகார். திருச்சி மாநகரில் எஸ்.ஐ.ஆர். பணிகளில் பி.எஸ்.ஓ. பணியில்…
Read More...