திருச்சியில் அம்மா பேரவை இன்ஜினியர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம்
திருச்சியில் ஜெயலலிதா பேரவை இன்ஜினியர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம்
மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழங்கினார்.
அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்து திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் திருச்சி பூம்புகார், சிங்காரத்தோப்பு
பகுதியில் வியாபாரிகள், மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்து பொதுமக்கள், வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், ஜான் எட்வர்டு,ஜெயலலிதா பேரவை மாவட்டத் இணைச் செயலாளர் பொன்னர்,ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் சுரேந்தர், மகளிர் அணி மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ , வக்கீல்கள் கங்கை மணி, ,தினேஷ் பாபு, பகுதிச் செயலாளர்கள் அன்பழகன்,ரோஜர் ,கலில் ரஹ்மான்,
வட்டக் கழக செயலாளர்கள் ராஜ்மோகன் , ஜெயக்குமார், நத்தர்ஷா, ராமநாதன், கதிர்வேல் காமராஜ் முத்துக்குமார்,
இலியாஸ்,எடத்தெரு பாபு , வி.பி.எஸ்.மகா, கல்லுகுழி சுந்தர், வக்கீல் கலியமூர்த்தி, அப்பா குட்டி, பொன்ராஜ், சிராஜுதீன் ,கங்கை மணி ,பொம்மச்சி பாலமுத்து, வரகனேரி ராஜ்குமார், பாலக்கரை நந்தகுமார்,பாலா
வக்கீல் சேகர்,பார்த்திபன் நாகேந்திரன் பிச்சைபாய் கே.பி. சண்முகம் ,தேவா, ஆனந்த் , சகா, நத்தர்ஷா,
பொன். அகிலாண்டம் , ஒத்தக்கடை மகேந்திரன்,SMT மணிகண்டன், சுரேஷ்குப்தா, ராமலிங்கம்,
விநாயகமூர்த்தி, ராமலிங்கம், அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா,பாலக்கரை ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேஷ், , கேடி ஏ. ஆனந்தராஜ், ரமணிலால், கல்லுக்குழி சுந்தர், ஆரி, செபா, சிந்தமாணி கிருஷ்ணன், பார்த்திபன், ஈஸ்வரன்,
டைமன் தாமோதரன், ஜெகதீசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.