திருச்சி: அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நீர் மோர் பந்தல் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
காந்தி மார்க்கெட் பகுதி மரக்கடையில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல்
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில்
கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி திருச்சி
மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர்,மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேருமான ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கினார்.
இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் லோகநாதன் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்பு செயலாளர்,
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா,
அமைப்புச் செயலாளர் ரத்தினவேல்,
ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ரஜினிகாந்த்,
ஏடிபி ராஜேந்திரன், ஞானசேகரன், சிந்தை முத்துக்குமார்
, நத்தர்ஷா, அன்பழகன் ரோஜர் ,கலிலுல் ரகுமான்,வாசுதேவன்,
நாகநாதர் பாண்டி,கலைச்செல்வன்,வக்கீல் வரகனேரி சசிகுமார் மற்றும் பரத், டிபன் கடை கார்த்திகேயன் , கவுன்சிலர் அம்பிகாபதி, டாஸ்மாக் பிளாட்டோ , கருமண்டபம் சுரேந்தர் , டி எஸ் எம் செல்வமணி , கே.டி. ஏ. ஆனந்தராஜ், அப்பாகுட்டி,கே பி ராமநாதன், வாழைக்காய் மண்டி சுரேஷ், டைமன் தாமோதரன், ஐ டி நாகராஜ்,மார்க்கெட் பிரகாஷ், ஆரி, செபா,,டி ஆர் சுரேஷ் குமார், கேபிள் முருகன், தேவ் சரவணன் சொக்கலிங்கம், வெல்லமண்டி கன்னியப்பன் அலெக்ஸ், ஆசை தம்பி, சிங்கமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.