Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

March 2025

சமயபுரத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது. டூவீலரும் பறிமுதல் .

திருச்சி சமயபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவர் கைது. தற்போது தமிழக முழுவதும் ரீல்ஸ் மோகம் இளம் தலைமுறை இடம் தலைவிரித்து ஆடி வருகிறது . அதுவும் ஆபத்தான முறையில் பொது இடங்களில்  பைக் ஓட்டுவது, ரயில் முன்பு  நின்று வீடியோ…
Read More...

ரூ.13 ஆயிரம் ஆட்டுடை 19 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய கும்பல் கைது .காரணம்….

தூத்துக்குடி எட்டையபுரம் ஆட்டுச்சந்தையில் பேரமே பேசாமல் 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆட்டை 19 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கும்பல் வாங்கியுள்ளது. இதனால் ஆட்டை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிக்கு சந்தேகம் வரவே அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்து…
Read More...

திருச்சி: ஏழ்மையின் உலகம் அறக்கட்டளை 3ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு விருது மற்றும்…

திருச்சி: ஏழ்மையின் உலகம் அறக்கட்டளை மூன்றாமாண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 10 மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு மளிகை…
Read More...

7 வயது சொந்த பேத்தியை சிப்ஸ் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த 69 வயது காமக்கொடூர தாத்தா…

திருவாரூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர், அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி, மிகவும் சோர்வாக இருந்துள்ளார். மேலும்,…
Read More...

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது . திருச்சி மாவட்டத்தில் 31,580 மாணவ மாணவிகள்…

மநிலம் முழுவதும் இன்று திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தோ்வை திருச்சி மாவட்டத்தில் 31,580 மாணவ, மாணவிகள் எழுத தொடங்கி உள்ளனர். மாநிலம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தோ்வு இன்று திங்கள்கிழமை தொடங்கி வரும் 25- ஆம் தேதி வரையிலும்,…
Read More...

திருச்சி பாலக்கரையில் 10ம் வகுப்பு மாணவன் தேர்வுக்கு பயந்து தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சி பாலக்கரையில் 10ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை. தேர்வுக்கு சரியாக படிக்காததால் விரக்தி திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் நடுத்தெருவை சேர்ந்தவர் பாண்டி செல்வி (வயது 41) இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில்…
Read More...

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மீனவரணி மாவட்ட செயலாளர் அம்பிகாபதி ஏற்பாட்டில் அன்னதானம் மற்றும்…

திருச்சியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மீனவரணி மாவட்ட செயலாளர் கோ.கு. அம்பிகாபதி ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை…
Read More...

சதுரங்க வேட்டை போன்று எத்தனை படம் வந்தாலும் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.…

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரை ஏமாற்றி சிக்கிய கிரிப்டோ கரன்சி மோசடி கும்பல் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களும், பரிசுகளும் அறிவித்ததும் அதன் மூலம் ரூ.50 கோடி வரை மோசடி செய்ததும் விசாரணையில்…
Read More...

காதலனுக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்த காதலி. காரணம்….

விழுப்புரம் மாவட்டம் கிரிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருடைய இரண்டாவது மகன் ஜெயசூர்யா (வயது 24) சட்டக் கல்லூரி மூன்றாவது ஆண்டு படித்து வருகிறார். இவர் இதே பகுதியில் வசித்து வரும் ரம்யா (20) என்ற பெண்ணை காதலித்து வந்தார் எனக்…
Read More...

திருச்சியில் பணி முடிந்து டூவீலரில் வீடு திரும்பிய பஸ் மோதி 25 அடி பள்ளத்தில் விழுந்து துடிதுடித்து…

தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தினந்தோறும் சாலை விபத்துகளால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் சாலை விபத்துகளை தவிர்க்க இரு வழிச்சாலை திட்டம், 4 வழிச்சாலை திட்டம் போன்றவை மூலம் விபத்துகள்…
Read More...