Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

March 2025

இன்று காலை அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி 4 பேர் பலி. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயம் .

தஞ்சாவூர் காவிரி நகரை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன், அவரது மனைவி அருணா. இருவரும் குடும்பத்துடன் புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தனர். இன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம்…
Read More...

திருச்சி:தினமும் குடித்துவிட்டு தகராறு. கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி திரும்பாததால்…

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், பாப்பாக்குறிச்சி, மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் இளையராஜா (வயது 36). உள்ளூரில் ரௌடியாக வலம்வந்த இளையராஜாவின் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. …
Read More...

பதவி ஏற்ற நாள் முதல் முடிந்த மற்றும் நடைபெற்று வரும் பணிகளுக்கான கமிஷன் தொகை உடனே வர வேண்டும்.…

கிறிஸ்தவ நல்லனக்கஇயக்க திருச்சி மாவட்ட தலைவர் புஷ்பராஜ் இவரது மனைவி தான் திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் மண்டல் தலைவர் ஜெய நிர்மலா. அரசியல் என்றால் என்னவென்று அடிப்படை சுவடு கூட தெரியாத குடும்பத் தலைவியை இந்த பொறுப்புக்கு…
Read More...

மத்திய அரசை கண்டித்து திருச்சி திமுக தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர இளைஞரணி சார்பில் மாபெரும்…

ஒன்றிய அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர இளைஞரணி சார்பில் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம். ஒன்றிய அரசானது தமிழகத்தை பல்வேறு வழிகளில் வஞ்சித்து வருகிறது மேலும் இதற்கு எடுத்துக்காட்டாக தமிழக…
Read More...

திருச்சி காவேரி ஆற்றில் குளித்த கொத்தனார் நீரில் மூழ்கி பரிதாப சாவு.

திருச்சியில் காவிரி  ஆற்றில் மூழ்கி கொத்தனார் பாரிதாப சாவு . கோட்டை காவல் நிலைய  போலீசார் விசாரணை. திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகர் 4வது தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 41) கொத்தனார் வேலை செய்து வந்தார்.…
Read More...

பஞ்சப்பூரில் புதிய மார்க்கெட் கட்டுவதற்கு முன்பே அனைத்து வியாபாரிகளிடமும் கருத்து கேட்க வேண்டும்.…

திருச்சி காந்தி மார்க்கெடில் உள்ள அனைத்து வியாபாரிகளின் கருத்துகளையும் கேட்டு, அவா்களது வசதிக்கு ஏற்ப பஞ்சப்பூரில் காய்கனி சந்தையை அமைக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில்…
Read More...

திருச்சி மாநகரில் 100 டிகிரியை தாண்டியது வெயில். பொதுமக்கள் அவதி

திருச்சி மாநகரில் அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே அனல் பறக்கும் வகையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று 100.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். …
Read More...

ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் இறுதி பட்டியலில் இந்தியில் அச்சடிக்கப்பட்ட பெயர்கள்.

தமிழகம் முழுவதும் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக பிரச்சாரம், போராட்டங்கள் மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், வாக்காளர்கள் சிலரது…
Read More...

தில்லை நகரில் கணவனோடு ஏற்பட்ட குடும்பத் தகராறில் இளம் பெண் தீ குளித்து தற்கொலை .

திருச்சி தில்லை நகரில் கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை . திருச்சி தென்னூர் அண்டா குண்டான் பகுதியை சேர்ந்தவர் சமீம்பானு (வயது 30. ) இவருடைய முதல் கணவர் சாதிக் அலி. கடந்த சில வருடங்களுக்கு…
Read More...

நாளை குடும்ப அட்டையில் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம். திருச்சி கலெக்டர் அறிவிப்பு.

திருச்சி மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் மாற்றம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய நாளை சனிக்கிழமை 11 வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.…
Read More...