Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

March 2025

திருச்சி: முறையற்ற தொடர்பை கண்டித்த தொழிலதிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது .

திருச்சியில் தொழிலதிபா் கொலை வழக்கில் ஏற்கெனவே 2 போ் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் மேலும் 3 பேரை போலீஸாா் நேற்று வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி, அரியமங்கலம் பெரியாா் தெரு அம்மாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்ராஜ்…
Read More...

திருச்சி அதிமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட புள்ளம்பாடி வடக்கு ஒன்றியத்தில் பூத் கமிட்டி…

அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் இலால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புள்ளம்பாடி வடக்கு ஒன்றியத்தில்…
Read More...

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு முகாம். நாளையே கடைசி நாள்.…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் கண்டறியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் 10.3.2025 திங்கட்கிழமை தொடங்கி நாளை…
Read More...

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊராட்சி செயலரின் சொத்துக்களை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு, பொதுப்பணித்துறை…

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சிச் செயலரின் சொத்துகளை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு, பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம்   செவ்வாய்க்கிழமை மதிப்பீடு செய்தனா். விருதுநகா்…
Read More...

திருச்சி பெரிய மிளகுபாறை ஸ்ரீ ராஜகணபதி ஆலய கும்பாபிஷேக விழா. அன்னதான நிகழ்வை போயர் நல சங்க தலைவர்…

திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீராஜகணபதி ஆலய மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை போயர் நல சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ஒப்பந்ததாரர் ஆர்.ஆர்.எஸ். ரெங்கசாமி தொடங்கி வைத்தார்.…
Read More...

இரண்டாம் தர குடிமக்களாக ஆக்க நினைக்கும் மோடி அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு…

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை எதிர்க்கவும் அதற்காக தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்.. தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தும் நம்மை இரண்டாம் தர குடிமக்களாக…
Read More...

திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டக்டர் தொடர்ந்து பேருந்தில் மது பாட்டில்கள் கடத்தியதாக…

திருவண்ணாமலை கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதால் பாண்டிச்சேரி- சென்னை, பெங்களூர் உள்ளிட்ட ஊர்களுக்கு அதிக அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில்…
Read More...

ஒரு தலை காதல். மாணவியை கடத்திய வாலிபர் அவரின் தாய் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது

கரூரில் கல்லூரி மாணவியை மினி வேனில் கடத்திய இளைஞர், அவரது தாய் மற்றும் நண்பர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் ஈசநத்தம் அருகேயுள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 25). இவர், அதே ஊரை சேர்ந்த…
Read More...

திருச்சியில் மாசிமகத்தை முன்னிட்டு காவிரியில் புனித நீராடிய பக்தர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை.

மாசிமகத்தை முன்னிட்டு காவிரியில் புனித நீராடிய பக்தர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை. மாசி மாதத்தில் பவுர்ணமியும், மக நட்சத்திரமும் சேர்ந்து வருவதே மாசி மகம் என கூறப்படுகிறது. இந்த நாளை கடலாடும் நாள், தீர்த்தமாடும் நாள்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆசிட் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர் தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆசிட் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர் தூக்கு போட்டு தற்கொலை. கரூர் மாவட்டம் தொம்பம்பட்டி கிழக்கு தென்னிலை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயகு 42). இவர் முதுகு மற்றும் வயிற்று வலியால்…
Read More...