Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

March 2025

திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் கள்ள சந்தையில் மது விற்ற 2 பேர் 94 குவாட்டர் மற்றும் பீர்…

மத்திய பஸ் நிலையம் பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்ற 2 பேர் கைது. ரூ. 35 ஆயிரம் பறிமுதல். திருச்சி, மத்திய பஸ் நிலையம் அருகே கள்ளச் சந்தையில் டாஸ்மாக் மதுபான கடையை மூடிய பின் மது விற்பனை நடப்பதாக கண்டோன்மென்ட்…
Read More...

தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா விளம்பர பேனரை அகற்றியதை கண்டித்து பக்தர்கள் மறியலால்…

தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா விளம்பர பேனரை அகற்றியதை கண்டித்து பக்தர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா வருகிற 1-ம் தேதி தொடங்குகிறது.…
Read More...

திருச்சி பெல் நிறுவனத்தின் பொது மேலாளர் தனது அலுவலக அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை .

திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வந்த சண்முகம் என்பவர் திடீரென்று தனது துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம்…
Read More...

வீட்டின் உரிமையாளர் வீட்டில் 37 பவுன் நகைகளை திருடிய பெண் கைது.

குளித்தலையில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், குளித்தலை அண்ணாநகரைச் சோ்ந்தவா் ரமேஷ்பாபு. இவரது மனைவி அன்பழகி(வயது 51). அரசுப் பள்ளி…
Read More...

குரங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட இருவர் கைது. நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோல்கள் பறிமுதல்.

உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் ராமபிரானின்  பிரதான சீடரான ஆஞ்சநேயரை  வணங்கி வருகின்றனர் . குரங்குகளை இந்துக்கள் அனைவரும்  அனுமனாக பாவித்து வணங்கி வருகின்றனர். அப்படிப்பட்ட குரங்குகளை வேட்டையாடி  சமைத்து சாப்பிட்ட சம்பவம் திண்டுக்கல்…
Read More...

அரசு பள்ளி ஆண்டு விழாவில் பாமக கட்சி துண்டுடன் நடனமாடிய விவகாரம். ஆசிரியர்களை பணி மாற்றம்…

காவேரிப்பட்டணம் அருகே அரசுப் பள்ளி ஆண்டு விழாவில், பாட்டாளி மக்கள் கட்சி துண்டு அணிந்தும் மற்றும் காடுவெட்டி குரு வீரப்பன் போன்றோரின் படங்களை வைத்து மாணவர்கள் நடனமாடிய விவகாரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும்…
Read More...

திருச்சி காவல் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் அதிரடி டிஸ்மிஸ். காரணம்….

திருச்சி மாவட்டம் கானகிளியநல்லூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த பெரியசாமி என்பவர் தொடர்ந்து பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை காவல்துறை பணியில் இருந்து நீக்கி…
Read More...

தனது தோட்டத்தில் இருந்த தர்பூசணியை சாப்பிட்டதால் 11வது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த…

உளுந்தூர்பேட்டை சேர்ந்த பெலிக்ஸ்(வயது 37) என்பவர் தனது நிலத்தில் தர்பூசணி பயிரிட்டு இருந்தார். இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்குச் செல்லும் வழியில் பெலிக்ஸ் தோட்டத்தில் இருந்த தர்பூசணியை…
Read More...

தமிழக முதல்வர் பங்கேற்க உள்ள வணிகர் தினமாநில மாநாட்டில் திருச்சியிலிருந்து லட்சம் பேர் பங்கேற்க…

மே 5-ந் தேதி வணிகர் தின மாநில மாநாட்டில்திருச்சி மாவட்டத்திலிருந்து ஒரு லட்சம் பேர் பங்கேற்க வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி…
Read More...

வட்டிக்கு கடன் கேட்ட பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வீடியோவால்…

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை அருகே வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆரோக்கியசாமி வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தஞ்சை பகுதியைச் சேர்ந்த…
Read More...