சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து வந்த 5 பக்தர்கள் பரிதாப பலி.ஆடி முதல் நாளில் சோகம்.
ஆடி மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு விரதமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக அம்மனை தரிசிக்க செல்வது வழக்கம்.
அந்த… Read More...
திருச்சி பொன்மலைப்பட்டி, செயின்ட் மேரீஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக இறை வணக்கத்துடன் தொடங்கியது.
ஆசிரியை காயத்ரி அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் தாளாளர்… 