Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மக்கள் தமிழகம்…

சட்ட மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மக்கள் தமிழகம் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி…
Read More...

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் மேலாண்மை துறை சார்பில் 5 நாள் நவீன மேலாண்மை மேம்பாட்டு…

திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் மேலாண்மைத் துறை, இந்திய அரசின் குறு, சிறு, நடுத்தர நிறுவன அமைச்சகங்களின் நிதியுதவியுடன், தி பவர் ஆஃப் ஷீ: வுமன்ஸ் ஜர்னி டு பிசினஸ் லீடர்ஷிப்பில் 5 நாள் நவீன மேலாண்மை…
Read More...

துணை முதல்வரின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகரத்தில் 47 நிகழ்வுகளின் வரிசையில்…

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு…
Read More...

திருச்சி சிறப்பு காவல் படை காவலர் துறைரீதியிலான பிரச்சனையால் தற்கொலை.?

திருச்சி சிறப்பு காவல் படை காவலர் துறைரீதியிலான பிரச்சனையால் தற்கொலை.? தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலணி பயிற்சி மையத்துடன் கூடிய அலுவலகம் மற்றும் இருப்பிட வளாகம் திருச்சி கிராப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது. இதில்…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 65வது வார்டு கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில்…

திருச்சி விமான நிலையத்தில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு . அஇஅதிமுகபொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இன்று 6.12.2024,…
Read More...

கோயில் உண்டியல் பணம் என்னும் போது திருடிய பெண் போலீஸ் ஏட்டு உட்பட 4 பேர் கைது. பெண் ஏட்டு சஸ்பெண்ட்…

தூத்துக்குடி: சங்கரன்கோவிலுள்ள பிரபல சங்கரநாராயண சுவாமி கோயிலில் உண்டியல் பணத்தை எண்ணும்போது 4 பேர் சிக்கியிருக்கிறார்கள்.. இதில் 4 பேருமே பெண்கள் ஆவர்.. அதிலும் ஒருவர் பெண் போலீஸ் ஆவார்.. இப்போது இவர்மீது அதிரடி நடவடிக்கை…
Read More...

110 ரூபாய் நோட்டை கொடுத்து வயதான தம்பதியினரை ஏமாற்றிய மர்ம நபர் .

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் டீ கடை நடத்தி வரும் வயதான தம்பதியை 110 ரூபாய் நோட்டு கொடுத்து ஏமாற்றியுள்ளார் மர்ம நபர். சிறிய கடை ஒன்றில் டீக்கடை நடத்தி பஜ்ஜி போண்டா போட்டு வியாபாரம் செய்து வரும் வயதான தம்பதியை…
Read More...

இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பட்டம் வென்றது இந்தியா

ஆடவருக்கான ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி. தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியா வெல்லும் பட்டம் இது. மொத்தமாக 5 முறை இந்தியா…
Read More...

வாலிபருடன் உல்லாசம்.நேரில் பார்த்த 4 வயது மகனை கழுத்தை நெறித்துக் கொன்ற தாய்க்கு வாழ்நாள் சிறை.…

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள குச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் இவரது மனைவி ஆனந்தஜோதி (வயது 30). இவர்களுக்கு 4 வயதில் ஜீவா என்ற ஆண்குழந்தை இருந்தது. இந்தநிலையில் ராம்குமார் மனைவி ஆனந்தஜோதிக்கும் அதே…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய மாநகராட்சி ஊழியர் 2 மணி…

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழிதோண்டிய பொழுது தொழிலாளி ஒருவர் மண் சரிவுக்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்…
Read More...