திருச்சியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த தரைவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக
நடைபெற்றது.
பறவைகளின் இருப்பிடங்கள், அவற்றின் எண்ணிக்கை, வாழ்க்கை குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இக்… Read More...
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,93,963 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா். போலியோ சொட்டு மருந்து முகாமை திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் நேற்று தொடங்கிவைத்த… 
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ்நகர் விரிவாக்கம் சுதானா அவென்யூ பகுதியில் வசிப்பவர் கண்ணன்.
இவர் திருவெறும்பூர் பகுதியில் திருமண மண்டபம் மற்றும் காம்ப்ளக்ஸ் வைத்துள்ளார். இவரது கட்டிட பணிக்கு டைல்ஸ் வாங்குவதற்கு…