Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமமுக பூத் கமிட்டி ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது .

0

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொகுதி பொறுப்பாளர்கள் , ஒன்றிய, பகுதி மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம்.

வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க,
திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட,
1.ஸ்ரீரங்கம்
2.திருச்சி மேற்கு
3.திருச்சி கிழக்கு

ஆகிய சட்டமன்ற
தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய, பகுதி மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் பூத் கமிட்டி ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம்,

தலைமை நிலைய செயலாளர், மண்டல பொறுப்பாளர்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் ஆலோசனையின்படி,

திருச்சி மாநகர் மாவட்ட கழகச் செயலாளரும் 47வது வார்டு கவுன்சிலருமான ப. செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது,

ஆலோசனைக் கூட்டத்தில் பூத் கமிட்டி பணிகள் விரைந்து முடித்திடவும் மற்றும் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது,

இந்த நிகழ்வில்
தொகுதி பொறுப்பாளர்கள்,
மாவட்ட அவை தலைவர் ராமலிங்கம்,

மாவட்டத் துணை செயலாளர் தனசிங்,

பொதுக்குழு உறுப்பினர் முதலியார் சத்திரம் ராமமூர்த்தி,

மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜா ராமநாதன்,

மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பெஸ்ட் பாபு,

மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தருண்,

பகுதி மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள்,

கல்நாயக் சதீஷ்குமார், இளையராஜா, கமுருதீன், வேதாந்திரி நகர் பாலு, உமாபதி, கதிரவன், மதியழகன், பன்னீர் பாண்டியன்,வெங்கட்ரமணி, சண்முகம், இளங்கோவன், குப்புசாமி, சக்கரை சுரேஷ்குமார் மற்றும் பேரூராட்சி செயலாளர் சிறுகமணி தர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.