திருச்சி மாநகர் மாவட்ட
ஓபிஎஸ் அணி சார்பில்
எம்ஜிஆர் சிலைக்கு மாலை
திருச்சி மாநகர் மாவட்ட ஓ.பி.எஸ் அணி சார்பில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு துணை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அவை தலைவர் வக்கீல் ராஜ்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு,பொருளாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராஜா முகமது, ஏ.பி.சேகர் தாயார் சீனிவாசன், வைத்தியநாதன், சுதாகர்,அருணாச்சலம், எடத்தெரு சந்திரன், பால்ராஜ் ,செங்கல் மணி,இளநீர் ராஜேந்திரன், கருமண்டபம் நடராஜன்,மகளிர் அணி கலா,மாவட்டத் துணைச் செயலாளர் வசந்தி,சந்துரு கணேசன் பிரதீப், முரளி உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.