Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

ஒரே நேரத்தில் அம்மா,மகளுடன்…. 16 வயது மகள் கர்ப்பம்.25 வயது வாலிபர் போக்சோவில் கைது.

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் அந்த சிறுமி.. 16 வயதுதான் ஆகிறது.. இந்த சிறுமியை 25 வயது இளைஞர் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. இதனால், அந்த சிறுமியும் கர்ப்பமாகிவிட்டார். இந்த விஷயம் சிறுமியின் குடும்பத்தினருக்கு…
Read More...

திருச்சியில் குழந்தைகள் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி.போலீஸ் கமிஷனர் காமினி தொடங்கி வைத்தார்.

திருச்சி ரோட்டரி கிளப்புகள் சார்பில் குழந்தைகள் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி போலீஸ் கமிஷனர் காமினி தொடங்கி வைத்தார். ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 மற்றும் திருச்சி மண்டல அனைத்து ரோட்டரி சங்கங்கள், ஜோசப் கண்…
Read More...

திருச்சி ஜோசப் கல்லூரி விசுவல் கம்யூனிகேஷன் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான பிந்துரா 2023…

பிந்துரா 2023 என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டி திருச்சி ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது. ஓவியக் கலையை ஸ்பானிஷ் மொழியில் பிந்துரா என அழைப்பார்கள் இதனை தலைப்பாக கொண்டு பிந்துரா 2023 என்ற பெயரில் பள்ளி மாணவ…
Read More...

வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த வையம்பட்டி காவல் நிலைய எஸ்ஐ மற்றும் காவலர் ஆயுதப்படைக்கு…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாம்பாட்டிப்பட்டியை சேர்ந்தவர் மருதை (வயது 75). இவர், குடும்ப தகராறில் பேரன் பாஸ்கர் (வயது 23) தன்னை தாக்கியதாக வையம்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இதையடுத்து பாஸ்கரை…
Read More...

அமலாக்கத்துறை கஸ்டடியில் செந்தில்பாலாஜி,தம்பி அசோக்குமார் கட்டிவரும் பிரமாண்ட வீட்டில் ரெய்டு.

அமலாக்கத் துறை கஸ்டடியில் செந்தில் பாலாஜி.. தம்பி அசோக்குமாரின் பிரம்மாண்ட புதிய வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு. தமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியின் போது அந்த துறையில் வேலை…
Read More...

இதனால்… பிஎஸ்என்எல் நிலைதான் நாளை தபால் துறைக்கும் ஏற்படும்.திருச்சி மநீம மாவட்ட செயலாளர்…

திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மண்டல தபால் நிலையங்களில் கடந்த ஒரு வாரமாக டெபாசிட் உள்ளிட்ட பண பரிவர்த்தனைகளில்…
Read More...

13 வருடங்களுக்குப் பின் தார் சாலை. 47 வார்டு கவுன்சிலர் செந்தில் நாதனுக்கு குவியும் பாராட்டு.

திருச்சி 47 வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கவுன்சிலரும், மாநகர் மாவட்ட செயலாளருமான செந்தில் நாதனின் பெறும் முயற்சி காரணமாக 13 ஆண்டுகளுக்குப் பின் கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் தார் ரோடு.பொதுமக்கள் பாராட்டு.…
Read More...

2 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஊக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் அகற்றம்

திருச்சி விமானநிலையம் அருகேயுள்ள குண்டூா் காலனியைச் சோந்த 2 வயது ஆண் குழந்தை, நேற்று காலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, எதிா்பாராதவிதமாக ஆடைகளில் பயன்படுத்தும் ஊக்கு கீழே விழுந்துள்ளதை எடுத்து குழந்தை…
Read More...

திருச்சி காட்டூரில் தமிழகத்தின் மிகப்பெரிய ஸ்டெம் கண்டுபிடிப்பு கற்றல் மையம் அமைச்சர் மகேஷ்…

திருச்சி, காட்டூா் ஆதிதிராவிடா் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் வானவில் மன்றம் இணைந்து ட்ரோன் சாட்டிலைட் ஏவுதல் குறித்த அறிமுக விழா மற்றும் ஸ்டெம்…
Read More...

டெல்லியில் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் குறும்பட குழுவினர் சென்னையில் நீதிபதிகள், அமைச்சரை…

தலைநகர் டெல்லியில் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் பட குழுவினர் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் எஸ். பாஸ்கரன் (தலைவர் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம்) அவருடைய அலுவலகத்தில் சந்தித்து…
Read More...