Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

நாளை திருச்சி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் நிறுத்தம்.

திருச்சி மாநகரில் நாளை (09.08.2023) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விபரம். மரக்கடை, விறகுபேட்டை, மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி, தில்லைநகர், அண்ணாநகர், காஜாப்பேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை,…
Read More...

திருச்சி கலைக்காவேரி நுண்கலைக்கல்லூரியில் ஜெர்மன் நாட்டு மாணவர்கள் பங்கேற்ற பன்னாட்டு இசை பயிற்சி…

திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் ஜெர்மன் நாட்டு மாணவர்கள் 35 பேர்கள் பங்கேற்ற பன்னாட்டு இசை பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. தென்னிந்திய இசையான தமிழ்ச் செவ்வியல் இசை மற்றும் மேற்கத்திய ஜெர்மன் இசை இடையிலான ஒற்றுமை வேற்றுமை…
Read More...

திருச்சி புனித சிலுவை கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு.

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் திருச்சிராப்பள்ளி புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி போதை ஒழிப்பு இளையோர் மன்றம் இணைந்து போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி…
Read More...

தமிழக இந்து அறநிலைத்துறைஅமைச்சர் சேகர் பாபு ஓர் இந்து விரோதி.திருச்சியில் பாஜக தலைவர் எச். ராஜா…

திருச்சி ஸ்ரீரங்கம் அலங்கநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள கிழக்கு நுழைவாயிலில் கோபுரத்தின் முகப்பு பகுதியில் உள்ள முதல் நிலை கடந்த சனிக்கிழமை அன்று அதிகாலை உடைந்து விழுந்தது இதனை பாரதிய ஜனதா மூத்தத் தலைவர் ஹெச். ராஜா இன்று…
Read More...

தமிழகத்தில் சுதந்திர தின விடுமுறை முன்னிட்டு 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

பொது விடுமுறை, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், வெளிய ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லுபவர்களுக்கு ஏதுவாகவும் தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறது…
Read More...

36 வருடத்தில் அடியெடுத்து வைக்கும் உதயமூர்த்தியை மையமாக வைத்து வெளிவந்த உன்னால் முடியும் தம்பி…

உன்னால் முடியும் தம்பி: உதயமூர்த்தியை மைய்யமாக வைத்து கமல்ஹாசனும், பாலசந்தரும் கைகோர்த்த நாள்! நம் வாழ்க்கையிலும், சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த விடா முயற்சிவேண்டும். இந்த விடா முயற்சிக்கு முடியும் என்ற எண்ணம் வேண்டும்.…
Read More...

காவிரி ஆற்றில் மூழ்கி பலியான மற்றொரு கல்லூரி மாணவரின் உடல் 2 நாட்களுக்கு பின் கரை ஒதுங்கியது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜின் மகன் லோகேஷ்(வயது 20). இவர் திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.சி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருவத்தை சேர்ந்த…
Read More...

திருச்சி மாநகர 33வது காவல்துறை ஆணையராக காமினி பதவியேற்றார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சோந்தவா் காமினி, கடந்த 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சோந்தாா். சேலம் மற்றும் விருத்தாசலத்தில் டிஎஸ்பியாக பணியாற்றிய இவா், போதைபொருள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப்…
Read More...

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யகண்ணு தலைமையில் திருச்சி காவிரி ஆற்று…

திருச்சி அண்ணா சிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 10 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான 2016 - ல்…
Read More...

திருச்சியில் 8 பேரை கொன்ற சைக்கோ சப்பானிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சியை மாவட்டம், திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரத்தை சேர்ந்தவர் சப்பாணி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு இவரது நண்பரான வேங்கூரை சேர்ந்த தங்கதுரை மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேக்கன், விஜய் விக்டர் உள்பட 8 பேரை பணம், நகைக்கு…
Read More...