Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை வீடு திரும்புகையில் ரயில் மோதி சாவு.உரிமையாளர் கதறல்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை வீடு திரும்புகையில் ரயில் மோதி சாவு. திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப் பார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட ஜல்லிக்கட்டு காளை வீடு…
Read More...

போக்சோ சட்டத்தில் கைதானவருக்கும் பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.மாவட்டத் தலைவர் ராஜசேகரன்…

திருச்சி மலைக்கோட்டை சேர்ந்தவர் வினோத்.இவர் அதிமுகவில் உறுப்பினராக இருந்து பணியாற்றி வந்தார். திமுக ஆட்சிக்கு வந்த உ பின்பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக சார்பாக பாஜகவின் இளைஞர் அணி திருச்சி மாவட்டச் செயலாளராக கட்சி பதவி…
Read More...

திருச்சியில் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி மாபெரும் நலத்திட்டம்+அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி.இளைஞர்…

திருச்சியில் எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானமும் வழங்கும் நிகழ்ச்சி. அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும்…
Read More...

மணப்பாறையில் கணவன் மனைவியை காரில் கடத்தி நகை,பணம், பறித்த கும்பல். ஒருவர் கைது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆபீசர் டவுன் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (55). இவரது மனைவி சந்திரா (43). நிலத்தரகர்களான இவர்கள் இருவரும் நேற்று சென்னை பொன்னேரி பகுதியில் நிலம் வாங்குவதற்காக அவர்களது காரில் சென்னை நோக்கி…
Read More...

வீட்டு செலவுக்கு பணம் கேட்ட மனைவியை ஓட ஓட வெட்டி கொன்ற கணவனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை.

.ய வீட்டில் செலவுக்கு பணம் பத்தவில்லை என கேட்ட மனைவியை ஓட ஓட வெட்டி கொன்ற கணவனுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. திருச்சி அருகே, மனைவியை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த…
Read More...

திருவெறும்பூர் தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை: டிஐஜி சரவணா சுந்தர் பேட்டி.

திருச்சி திருவெறும்பூர் தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகைகள் ரூ.5 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஐஏஎஸ் நகரைச் சேர்ந்தவர் நேதாஜி. இவர் பெல் ஊழியராக பணியாற்றி விருப்ப ஒய்வு…
Read More...

நாளை திருச்சி மாநகர் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்

திருச்சி மாநகரில் நாளை (24.01.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விபரம் வரகனேரி 33 கி.வோ துணை மின் நிலையத்தில் பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் (24.01.2023) செவ்வாய்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி…
Read More...

திருச்சியில் தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சியில் தாய் இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை . திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் காந்தி தெருவை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் கிஷோர் (வயது 24)வேன் டிரைவர். அண்மையில் இவரது தாய் இறந்து விட்டார். இந்த நிலையில்…
Read More...

லால்குடியில் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம். மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரை.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பாக இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின்106 பிறந்தநாளை முன்னிட்டு லால்குடி வடக்கு ஒன்றியம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் லால்குடி திருமணமேடு பகுதியில் நடைபெற்றது.…
Read More...

திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவழகன் தலைமையில் 25ஆம தேதி வீரவணக்க நாள்…

நாளை மறுநாள் 25ம் தேதி புதன்கிழமை திருச்சி வடக்கு மாவட்டம் அதிமுக மாணவர் அணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம் குறித்து மாணவர் அணி மாவட்ட செயலாளர் அறிவழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தி திணிப்பை எதிர்த்து…
Read More...