Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி விமான நிலையத்தில் இளைஞரிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இளைஞரிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல். திருச்சி விமான நிலையத்தில் நாகையை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் துப்பாக்கித் தோட்டா சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம்…
Read More...

திருச்சி வயலூர் முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா 4ம் தேதி தொடங்கி 5 நாள் நடைபெறுகிறது.

திருச்சி வயலூர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா. 4-ந்தேதி தொடங்குகிறது. திருச்சி மாவட்டம், குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி |கோயில் தென்னாட்டில் புகழ்வாய்ந்த முருகன் தலங்களில் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக விளங்கி…
Read More...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் டிஜிட்டல் வர்த்தக பண பரிமாற்றம் குறித்த தேசிய கருத்தரங்கம்.

திருச்சி ஜோசப் கல்லூரியில் டிஜிட்டல் வர்த்தக பண பரிமாற்றம் குறித்த தேசிய கருத்தரங்கம் பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் பங்கேற்பு. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக டிஜிட்டல் வர்த்தக…
Read More...

திருச்சியில் ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அறிவுச்சார் மையங்களை மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் திருச்சியில் ரூ 5 கோடியில் 2 அறிவு சார் மையங்கள். கட்டுமான பணிகளை மேயர் மு. அன்பழகன் இன்று.ஆய்வு. திருச்சி மாநகரில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சி 53_வது வார்டு…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரத்தில் வெயிலின் கொடுமை தாங்காமல் முதியவர் சுருண்டு விழுந்து சாவு.

திருச்சி சுப்பிரமணியபுரம் புது பாண்டியன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசேகரன் ரவி டேவிட் (வயது 72). இந்த நிலையில் அந்தப் பகுதியில் நடந்து சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்தார் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு…
Read More...

திருச்சி: போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து திரும்பிய தொழிலாளி தற்கொலை.

திருச்சி வடக்கு ஆண்டாள் வீதி சின்ன நாராயண ஐயர் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 50) தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் குடிபோதை பழக்கத்தில் இருந்து அவரை…
Read More...

திருச்சி: கர்ப்பிணி பெண்ணை அடித்து விரட்டிய கணவன் மாமியார் மீது வழக்கு.

கர்ப்பிணிப் பெண்ணை அடித்து விரட்டிய கணவர் மாமியார் மீது வழக்கு. திருச்சி தெற்கு காட்டூர் அண்ணா முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகன் மேகநாதன் (வயது 33.) இவருக்கும் திருவரம்பூர் பர்மா காலனி திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த…
Read More...

காதலுக்கு எதிர்ப்பு பத்தாம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை.

தாப்பேட்டை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; 10 ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை. திருச்சி மாவட்டம் தாப்பேட்டை வடக்கு குறும்பர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்…
Read More...

திருச்சி ஸ்ரீ அங்காள ஈஸ்வரி அருள்மிகு ஸ்ரீபீளிக்கான் முனீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி…

திருச்சி ஸ்ரீஅங்காள ஈஸ்வரி, அருள்மிகு ஸ்ரீபீளிக்கான் முனீஸ்வரர் ஆலயத்தின் திருவிழாவையொட்டி 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்துவந்து வழிபாடு. திருச்சி மாநகர், விமான நிலையம்,காமராஜ் நகரில் (வடபுறம்)…
Read More...

ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள இடத்திற்கு ரூ.5000 லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது.

திருச்சி மணச்சநல்லூர் வட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அகிலா.அகிலாவின் தந்தை வையாபுரி விவசாயி. அய்யம்பாளையம் கிராமத்தில் 29 சென்ட் நிலம் வாங்கி உள்ளார். இந்த நிலத்தை தனது தந்தை பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டி…
Read More...