ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை .
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முள்ளிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், மாவட்டத் துணைச் செயலாளர் பத்மநாதன், மாவட்ட ஜே. பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிந்தை முத்துக்குமார்,
பகுதி செயலாளர் கள் எம் ஆர் ஆர் முஸ்தபா, கலைவாணன், அன்பழகன். ஏர்போர்ட் விஜி, கவுன்சிலர்கள் அம்பிகாபதி, அரவிந்தன், முன்னாள் கோட்ட தலைவர் ஞானசேகரன், டிபன் கடை கார்த்திகேயன், தொழிலதிபர் வணக்கம் சோமு, இன்ஜினியர் இப்ராம்ஷா, ரோஜர், டாஸ்மாக் பிளாட்டோ ,
பாலக்கரை ரவீந்திரன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .