அதிமுக 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
அஇஅதிமுக 52வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு
திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு
அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.
அதிமுகவின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு
திருச்சி மாநகர், மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் பத்மநாதன், இனை செயலாளர் ஜாக்குலின்,
ஜெயலலிதா பேரவை செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார்,தொழிலதிபர் வணக்கம் சோமு,
பகுதி செயலாளர்கள் அன்பழகன், ,எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, கலைவாணன், கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி,அரவிந்தன்,
முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர், நிர்வாகிகள் டிபன் கடை கார்த்திகேயன், என்ஜினியர் இப்ராம்ஷா, வாழைக்காய் மண்டி சுரேஷ், பொன்னர்,பாலக்கரை ரவீந்திரன்
,வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், என்ஜினியர் ரமேஷ், பாலாஜி, நாட்ஸ் சொக்கலிங்கம், ரோஜர், குருமூர்த்தி,
ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன் , அப்பாக்குட்டி
மலைக்கோட்டை ஜெகதீசன், வெல்லமண்டி கன்னியப்பன், கிருஷாந்த், கிராப்பட்டி கமலஹாசன்,
எடத்தெரு பாபு,வக்கீல்கள்
கங்கை செல்வன் ஜெயராமன், முல்லை சுரேஷ், சசிகுமார், சுரேஷ், மற்றும் நிர்வாகிகள் கே.டி.ஏ.சாத்தனூர் வாசு,எனர்ஜி அப்துல் ரகுமான்,எடத்தெரு, எம்.கே.குமார் தென்னூர் ஷாஜகான்,
உடையான் பட்டி செல்வம்,
உப்பிலியர் தெரு விஜயகுமார் ரஜினி தனபால், பாபுரோடு சீனிவாசன், புத்தூர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.