பெரியாரின் 145வது பிறந்தநாள்: அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
தந்தை பெரியாரின் 145 வது பிறந்த நாளையொட்டி,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க,
கழகத் துணைப் பொதுச்செயலாளர் ரங்கசாமி வழிகாட்டுதலின்படி,
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை ஈ.வே.ரா பெரியார் திருவுருவ சிலைக்கு,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் (47 வார்டு கவுன்சிலர்) தலைமையில்
,
ஜங்ஷன் பகுதி செயலாளர் த வெங்கட்ரமணி ஏற்பாட்டில், கழக இதய தெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் டோல்கேட் கதிரவன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தன்சிங், ஹேமலதா, பகுதி செயலாளர்கள் கல்நாயக் சதீஷ், கதிரவன், உமாபதி, மதியழகன், ஒன்றிய செயலாளர்கள் செங்குறிச்சி சண்முகம், சுரேஷ்குமார், சார்பு அணி செயலாளர்கள் சாந்தா, வக்கீல் பிரகாஷ், தருண், தண்டபாணி, நாகூர் மீரான், நிர்வாகிகள் மலைக்கோட்டை சங்கர், தம்புராஜ், சந்துரு, கைலாஷ் ராகவேந்திரா, வினித், மிளகுபாறை விஜி, ஜான், சக்கரவர்த்தி, ஷாஜகான், பரமேஸ்வரி, சாந்தி, அகிலாண்டேஸ்வரி, மார்கெட் மேரி, அனிதா, லட்சுமி, மகேந்திரன், பாரதி, கருணாநிதி, மகேந்திரன், சபியுல்லா, எடின் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.