Ī
தமிழ்நாடு வழக்கறிஞர்கள் குமாஸ்தாக்கள் சேம நல நிதிக்கான உறுப்பினர்கள் தேர்தல் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தில் இன்று நடைபெற்றது.
இதில் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் ராஜேந்திர குமார் மற்றும் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் கண்ணன் மற்றும் செயற்குழு வழக்கறிஞர்கள் சுதர்சன், சிவக்குமார், சந்தோஷ்குமார் ஆகியோர் பங்கு பெற்றனர்.
(குமாஸ்தா அண்ணா சிலை விக்டர் வாக்களித்த காட்சி.)
வழக்கறிஞர்கள் குமாஸ்தாகள் அனைவரும் வாக்களித்தனர்.