Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது.

0

 

திருச்சி மாநகராட்சியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.

திருச்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையடுத்து, இதிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மத்திய பேருந்து நிலையம், வ உ சி சாலை, மாவட்ட ஆட்சியரக சாலை பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரிய மிளகுபாறை, ஜங்ஷன் ரயில்நிலையப் பகுதிகள்,வில்லியம்ஸ், ராயல், கான்வென்ட், பறவைகள், பாரதியார், குட்ஷெட், புதுக்கோட்டை சாலைகள், கண்டித்தெரு, முதலியார் சத்திரம், மேலப்புதூர்,ஜென்னிபிளாசா, தலைமை அஞ்சலகப் பகுதிகள், காஜாப்பேட்டையின் சில பகுதிகள், உறையூர் மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலாஜா பஜார், பாண்டமங்கலம், வயலூர் சாலை, கனரா வங்கி காலனி, குமரன் நகர், சிண்டிகோ வங்கி காலனி, பேங்கர்ஸ் காலனி, சீனிவாசா நகர், ராமலிங்க நகர் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகள், கீதாநகர், அம்மையப்ப பிள்ளைநகர், எம் எம் நகர், சண்முகா நகர், ரங்கா நகர், உய்யக்கொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகர், சோழங்க நல்லூர்,உறையூர் வெக்காளியம்மன் கோயில் பகுதி,பாத்திமாநகர், குழுமணி சாலை, நாச்சியார் கோயில், பொன்னகர், கருமண்டபம் இருபுறமும், செல்வாநகர், ஆர்எம்எஸ் காலனி, தீரன்நகர், பிராட்டியூர், ராம்ஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில்

நாளை 17ம் தேதி சனிக்கிழமை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது.
மின்தடை புகார்கள் மற்றும் தகவல்களுக்கு 949879487 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மின்வாரிய திருச்சி தென்னூர் செயற்பொறியாளர் பி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.