Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கட்டளை வாய்க்காலில் மயங்கி விழுந்த முதியவர் பரிதாப பலி.

0

 

திருச்சியில் சம்பவம்

திருச்சி
கட்டளை வாய்க்காலில் மயங்கி விழுந்த முதியவர் சாவு.

திருச்சி திருப்பஞ்சலி பகுதியைச் சேர்ந்தவர் சோழன் (வயது 80) திருமணமாகாத இவர் கடந்த 40 ஆண்டுகளாக உடையன்பட்டி பகுதியில் வசித்து வந்தார்.
சம்பதவன்று இரவு இவர் உடையான்ப்பட்டி கட்டளை வாய்க்காலில் மயங்கி விழுந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.