Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் புத்தகம் எனும் பொக்கிஷம் சிறுகதை நிகழ்ச்சி

0

 

 

புத்தகம் எனும் பொக்கிஷம்
சிறு கதை நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் இணைந்து புத்தகம் எனும் பொக்கிஷம் சிறுகதை நிகழ்ச்சி நூலகத்தில் நடை பெற்றது.
புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார்

வரவேற்றார். நூலகர் நாகராஜன் துவக்க உரையாற்றினார்.
புத்தகம் எனும் பொக்கிஷம் சிறுகதை குறித்து கதை சொல்லி சுவாமிநாதன் பேசுகையில்,
புத்தக வாசிப்பு அறியாமை எனும் இருளை அகற்றி, நம் சிந்தனையில் அறிவொளி ஏற்றும் குருவாக உயர்ந்து நிற்கும் பண்பு கொண்டது. புத்தகம் வாசித்தால் ஒருவர் பண்பட்டு பக்குவப்பட இயலும் எனக்கூறி சிறுவர்களுக்கான சீர்மிகு கதைகளை எடுத்துரைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.