Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தனது இரண்டரை வயது ஆண் குழந்தையை தவறவிட்ட தாய்.தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…

0

 

மனநிலை சரியில்லாத போது தனது குழந்தையை திருச்சியில் தவறவிட்ட தாயின் உறவினர்கள் கூறியுள்ளதாவது:

படத்தில் இருக்கும் குழந்தையின் தாய் தெய்வகனி ஊர் தூத்துக்குடி மாவட்டம் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்

ஒன்பது _மாதங்களுக்கு முன்பு கையில் இரண்டரை வயது ஆண் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினார், இவரை கடலூரில் சில தினங்களுக்கு முன்பு மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்,_ _

தற்போது கையில் இருந்த குழந்தையை திருச்சியில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் இடம் கொடுத்ததாக தெரிவிக்கிறார்,_

_நண்பர்கள் இவரை திருச்சியில் குழந்தையுடன் பார்த்து இருந்தாலோ அல்லது குழந்தை எந்த ஆட்டோ டிரைவரிடம் உள்ளது என்று தகவல் தெரிந்திருந்தாலோ எங்களுக்கு தகவல் கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்,_

_திருச்சியை சேர்ந்த நண்பர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நண்பர்கள்_ குழந்தை கிடைக்க உதவி செய்யுமாறு உங்களின் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு:
9787624644
9750379212

Leave A Reply

Your email address will not be published.