Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்.ஒரு லட்சம் மதிப்புள்ள மருந்துகள் இலவசமாக…

ஹர்ஷமித்ரா மருத்துவமனை இப்போது மல்டி ஸ்பெஷாலிட்டியாக மாறியுள்ளது, அதன் பணியின் ஒரு பகுதியாக, நோய்கள் மற்றும் சமூக சேவைகளை பணியாற்றி வருகிறது. திருச்சி நாகமங்கலம், ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றி மரக்கன்றுகள்…

இந்தியத் திருநாட்டின் 75-வது சுதந்திர தினம் காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி தேசியக் கொடியை ஏற்றினார். கல்வியாளர்கள் ராதாகிருஷ்ணன்…
Read More...

மலேசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடத்திய தொடர்ந்து 13 நேரம் சிலம்பம் சுற்றும் போட்டி. திருச்சி மாணவ…

மலேசியா சிலம்ப கோர்வை கழக ஆசிரியர் கவியரசி சங்கர் அவர்களின் முயற்சியில் மலேசிய சிலம்ப கோர்வை நிறுவனர் சிலம்ப மாஸ்டர் அன்பழகன் முன்னிலையில் மாஸ்டர் அன்பரசன் மேற்பார்வையில் மலேசியா புக் ஆப் ரெக்காட் (மலேசியா சாதனை புத்தகத்தில்)
Read More...

திருச்சி என் ஐ டி பொறியியல் கல்லூரியின் நிறுவன தின விழா

2021 நிறுவன தின விழாவை கொண்டாடியது என்.இ.டி திருச்சி திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக்கழகம் (என்.இ.டி திருச்சி) தனது 58வது நிறுவன தின விழாவை இன்று கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குனர்…
Read More...

மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி.திருச்சியில் இருந்து செல்லும் வீரர்களை வாழ்த்தி வழியனுப்பிய…

சென்னையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் நுங்கம்பாக்கத்தில் தமிழக மாவட்ட அளவிளான குத்துச்சண்டை போட்டி வருகின்ற ஆகஸ்ட்13, 14, 15 நடைபெறவுள்ளது. இப்போட்டியில் கலந்து கெள்ள திருச்சி மாவட்டத்தில் இருந்து குத்துசண்டை…
Read More...

மாரிஸ் மேம்பாலம் போக்குவரத்துக்கு அனுமதிக்க ம.நீ.ம வழக்கறிஞர் கிஷோர்குமார் கோரிக்கை.

திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்ய கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில்:- கோட்டை ஸ்டேஷன் (மாரிஸ் தியேட்டர்) வழியாக வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படுமா...? திருச்சி மாநகரில் ஆங்காங்கே நடக்கும்…
Read More...

தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்ற திரும்பிய வீரர்களுக்கு தண்ணீர்…

தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்க திருச்சியை சேர்ந்த அருண், சரவண குமார் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் தேர்வு பெற்றனர் . மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியில், ஏழ்மையான குடும்பத்தை…
Read More...

கேட்பாரற்று கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மையான காவல்துறை அதிகாரி பிரான்ஷோ.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் நேற்று இரவு உள்ளே சென்றுள்ளார். அப்போது அந்த ஏ.டி.எம். மிஷினில் வெளியை ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு…
Read More...

விநாயகர் சதுர்த்தி குறித்து ஆலோசனை.அகில இந்திய இந்து மகாசபா மணிகண்டன் அறிக்கை.

திருச்சி அகில இந்திய இந்து மகாசபா ஆலோசனை கூட்டம். திருச்சி மாவட்ட அகில இந்திய இந்து மகா சபா மாவட்ட தலைவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்: நமது அகில இந்திய இந்து மகா சாபவின் ஆலோசனை கூட்டம் வருகின்ற சனிக்கிழமை (14.8.2021) அன்று மாலை ஐந்து…
Read More...

திருச்சி கவி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் முன்னாள் பங்குதாரர் மீது காவல்துறை ஆணையரிடம் புகார்

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த கவி மருத்துவமனை பங்குதாரில் ஒருவர் டாக்டர் .ராஜ் பாஸ்கர் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- நான் சங்கிலியாண்டபுரம்…
Read More...