Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

மலைக்கோட்டை யானை லட்சுமி குளிப்பதற்கு ரூ.5 லட்சம் செலவில் குளியல் தொட்டி திறக்கப்பட்டது.

தமிழகத்தில் கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பாக ஒவ்வொரு ஊர்களின் உள்ள கோயில்களுக்கு சென்று அங்கு பராமரிக்கப்பட்டு வரும் யானைகள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு அனுப்புவதற்கு…
Read More...

ஸ்ரீரங்கம் கிழக்கு ரங்கா நடுநிலைப்பள்ளியில்ஆரோக்கிய அவ்ரத் தொண்டு நிறுவனம் சார்பில் ஆசிரியர்…

ஸ்ரீரங்கம் கிழக்கு ‌ரங்கா நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா. ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டியின் நடுநிலைப்பள்ளி மற்றும் அரங்கநாயகி ஆரம்பப்பள்ளி, ஆரோக்கிய அவ்ரத் தொண்டு நிறுவனம் இணைந்து‌ நடத்தும் ஆசிரியர் தின விழா. நிகழ்ச்சி…
Read More...

அரசின் வழிகாட்டு நெறிமுறை பின்பற்றாத தலைமையாசிரியருக்கு முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி…

அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர பின்பற்றாத பள்ளியின் தலைமையாசிரியைக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி. சத்தியமூர்த்தி எச்சரிக்கை. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி…
Read More...

மருது சகோதரர்களுக்கு சிலை அமைக்கபடும் என அறிவித்த தமிழக அரசுக்கு முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை…

முக்குலத்தோர் தேவர் சமுக அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதரர்களுக்கு சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திரு உருவ சிலை அமைக்கப்படும் என்று அறிவித்த…
Read More...

திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளையின் சார்பில் ஆடிட்டர் வீரமணிக்கு சாதனையாளர் விருது.

திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த ஆடிட்டர் வீரமணிக்கு ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. திருச்சி பீமநகரில உள்ள நளினி வீரமணி டிரஸ்ட் அண்ட் நளினி பிளானிடோரியம் நிர்வாக இயக்குனர் ஆடிட்டர் வீரமணியின் சேவையை…
Read More...

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திருச்சி திரும்பிய ஆஷாதேவிக்கு சிறப்பான வரவேற்பு

தேசிய நல்லாசிரியர் விருது பெற்று திருச்சிக்கு திரும்பி வந்த மணிகண்டம் ஒன்றியம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷாதேவி அவர்களை திருச்சி தொடர்வண்டி சந்திப்பில் மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் மருத நாயகம் தலைமையில்,…
Read More...

திருச்சியில் கட்டப்பட்டு வரும் வணிகவரி துறைக்கான கட்டிட பணிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.…

மக்கள் நீதி மய்ய கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழக அரசு சார்பில் திருச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பிரமாண்ட கட்டிட பணிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்" சென்னை புளியந்தோப்பு…
Read More...

நர்சிங் மாணவிகளை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆமூர் சுரேஷ் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

நர்சிங் மாணவிகள், செவிலிய உதவியாளர்கள், ஆய்வக உதவியாளர், ஆகியோரை பணி நிரந்தரம் செய்யகோரி திருச்சி கலெக்டரிடம் சங்க செயலாளர் ஆமூர் சுரேஷ்ராஜா தலைமையில் மனு. தமிழகத்தில் கொரானா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் மு.க.…
Read More...

திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் விதைகளை விதைப்போம் நிகழ்ச்சி.

விதைகளை விதைப்போம். மக்கள் சக்தி இயக்கம் சார்பில் இளைஞர்கள் மூலம் "விதைகளை விதைப்போம்" நிகழ்வு. நம் வீட்டு பிள்ளைகள் பிறந்த நாள், திருமண விழாக்கள் போன்றவற்றில் மரவிதைகளை கொடுத்து அவற்றை அவரவர் வீட்டை சுற்றியுள்ள நிலங்களில் நடவு செய்தால்…
Read More...

திருச்சியில் கொலை வழக்கில் கஞ்சா வியாபாரிகள் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.

கொலை குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது. திருச்சி மாநகரம், ஏர்போர்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட விமானநிலையம் எதிரே உள்ள காட்டுபகுதியில் அருண்குமார் த.பெ.சங்கர் என்பவரை கடந்த 10.06.2021- அன்று மதியம் சுமார் 0130…
Read More...