Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

அரசுக்கு உற்றத் தோழனாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் செயல்படும்.மா.பெ.செ. நா.மன்றம்…

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் திமுக அரசின் மசோதவிற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்‌ மாநிலப் பொதுச்செயலாளர்‌ முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்…
Read More...

தடுப்பூசி போடாதவர்கள் வீட்டில் குப்பை எடுக்க முடியாது எனக் கூறும் மாநகராட்சி ஆணையர் இடி அமினா? ஊழல்…

தடுப்பூசி போடாதவர்கள் வீட்டில் குப்பை எடுக்க முடியாது எனக் கூறும் மாநகராட்சி ஆணையர் இடி அமினா? ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜான் ராஜ்குமார். சமூக ஆர்வலரும், ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான…
Read More...

10ம்வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்…

செப்டம்பர் 15 முதல் 30 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளது: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்திய மூர்த்தி தகவல். செப்டம்பர் 2021 பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம்…
Read More...

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டீ ஸ்டால்…

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரிக்கு எதிராக ஆட்சியரிடம் புகார் மனு. திருச்சி மாவட்ட டீஸ்டால் நலசங்க மாநில அமைப்பாளர் "காந்தியவாதி" ஐயா ராவுத்தர்ஷாவை மிரட்டி, குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல், சிறுநீர் கழிக்க அனுமதிக்காமல்…
Read More...

மருத்துவமனையிலேயே தற்கொலை செய்துகொண்ட முதியவர்,ஆற்றில் மூழ்கி இறந்த வருவாய்த்துறை ஆய்வாளர் உள்ளிட்ட…

திருச்சி அய்யாளம்மன் படித்துறை காவிரி ஆற்றில் மூழ்கி வருவாய்த்துறை அதிகாரி சாவு. போலீசார் விசாரணை இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: கூடலூர் மாவட்டம் திட்டக்குடி மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 43) இவர் வருவாய் துறையில்…
Read More...

திருவெறும்பூர் அருகே கட்டளை வாய்க்காலில் குளித்த மாணவன் மாயம். உடலை தேடி வரும் போலீசார்.

திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடி பகுதியில் கட்டளை வாய்க்காலில் குளித்தபோது தண்ணீரில் முழுகி மாயமா மாணவனின் உடலை துவாக்குடி மற்றும் மாத்தூர் போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா காயாம்பட்டியை சேர்ந்தவர்…
Read More...

இமானுவேல் சேகரனார் சிலை அமைக்க உதயநிதி ஸ்டாலினிடம் வழக்கறிஞர் பொன். முருகேசன் வேண்டுகோள்.

திருவெரும்பூர் தொகுதியில் தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு முழுஉருவச் சிலை அமைக்க உதயநிதி ஸ்டாலினிடம் வக்கீல் பொன். முருகேசன் கோரிக்கை. அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் புதுக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள வி.வி.கிரீஸ்…
Read More...

ஆரம்பப் பள்ளிகள் திறப்பது குறித்து 15ம் தேதி மேல் முதல்வர் முடிவு எடுப்பார். திருச்சியில் மகேஷ்…

திருச்சி மாநகராட்சி வார்டு 61 வார்டில் 16. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். திருச்சி மாநகராட்சி 61வது வார்டுக்கு உட்பட்ட…
Read More...

திருச்சியில் இம்மானுவேல் சேகரன் 64-ம் ஆண்டு நினைவுதினம். உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி.

திருச்சியில் இமானுவேல் சேகரன் உருவபடத்துக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி. 2 இடங்களில் சிலை அமைக்க கோரிக்கை. திருச்சியில் தியாகி இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவரிடம் 2 இடங்களில் சிலை…
Read More...

திருச்சியில் முதியோர், பெண்கள், குழந்தைகள் நல காப்பகம் தொடக்கவிழா.

முதியோர் இல்லம், பெண்கள் & குழந்தைகள் நல காப்பகம் தொடக்க விழா. திருச்சி No 1 டோல்கேட் பகுதியில் ஸ்ரீ - வ்ருத்தாஸ்ரம் சார்பில் முதியோர் இல்லம் - பெண்கள் & குழந்தைகள் நல காப்பகம் தொடக்க விழா நடைப்பெற்றது. ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம்…
Read More...