Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி சாரநாதன் கல்லூரிக்கு 2019 – 20 ஆண்டிற்கான நாட்டு நலப்பணித்திட்ட விருதுகள்.

திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு "நாட்டு நலப்பணித்திட்ட விருதுகள் 2019-2020' தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் சீரிய நோக்கங்களில் ஒன்றான மாணவர் இயக்கங்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் அண்ணா பல்கலைக் கழகமானது…
Read More...

திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனராக சிவசுப்பிரமணியன் பதவியேற்றார்

திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனராக இருந்த பாலசுப்பிரமணியன் சென்னை கிண்டியில் உள்ள உள்ளாட்சி அமைப்பு முறை நடுவர் மன்ற செயலாளராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த சிவசுப்பிரமணியன் திண்டுக்கல்…
Read More...

கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி முனைவர் தயாளினி கல்வி செம்மல் விருது பெற்றார் .

பல்துறை சாதனையாளர்களுக்கான காமராஜரின் கல்விச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியை சேர்ந்த முனைவர். க. தயாளினி. பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாளையொட்டி பசுமை வாசல் பவுண்டேசன் மற்றும்…
Read More...

ஆடி மாதத்தில் வரும் சிறப்பு நாட்கள் பற்றிய விவரங்கள்

ஆடி மாதத்தில் இருந்து தட்சிணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி மாதம் வரை ஆறு மாதம் தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவு நேரமாகும். இந்த மாதத்தில்தான் சந்திரனின் வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்கிறார். ஆடி மாதம் இன்று…
Read More...

இறந்தும் உயிர் வாழ வைத்த குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கத்தினர் பாராட்டு

இறந்தும் உயிர் வாழவைத்த குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கம் நன்றியுடன் , பாராட்டு. ஜுலை 4ம் தேதி காந்தி மார்க்கெட் வியாபாரி செல்வராஜ் சமயபுரம் அருகில் விபத்தில் முளை சாவு அடைந்ததும் அவரது மனைவி சுப்த்ரா மற்றும் குடும்பத்தினர் உடல்…
Read More...

கேர் கல்வி குழுமத்தின் 10வது பட்டமளிப்பு விழா. ஆன்லைன் மூலம் நடைபெற்றது.

10வது  பட்டமளிப்பு விழா கேர் கல்விக்குழுமத்தின்  10வது  பட்டமளிப்பு விழா  ஆன்லைன் மூலம்  நடைபெற்றது. கேர் கல்விக்குழுமத்தின்  சி.இ.ஒ பா.ப்ரதிவ் சந்த் தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து கேர்  கல்லூரியின் முதல்வர்  முனைவர் எஸ்.சாந்தி, …
Read More...

கொரோனா விழிப்புணர்வு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு.

SSA/RMSA ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை, இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக நடத்திய "கொரோனா விழிப்புணர்வு" கட்டுரைப் போட்டி அய்யனார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு…
Read More...

எடமலைப்பட்டிபுதூர் ஶ்ரீகாளிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள காளிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று மாலை திருக்கல்யாணம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோயில் பூசாரிகள், ஊர்பட்டையார் மற்றும் எடமலைப்பட்டிபுதூர் சுற்றுவட்டார பொதுமக்கள்…
Read More...

திருச்சியில் களம் சீசன்2 வெளியீட்டு விழா நடைபெற்றது.

திருச்சியில் இன்று உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் 11 வது கிராஸில் உள்ள ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவக கூட்டரங்கில் சாதனையாளர்கள் களம் ( சீசன் 2) வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு Stv தொலைக்காட்சியின்…
Read More...

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம். பல்வேறு…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாக வெற்றி பெற வேண்டும். முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் பேச்சு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை மற்றும்…
Read More...