Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சட்டப்பேரவை தேர்தலையொட்டி மத்திய பாதுகாப்பு படை தமிழகம் வருகை.

0

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய துணை ராணுவப் படையினர் தமிழகத்திற்கு வர உள்ளனர்.

சட்டப் பேரவை தேர்தலையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி சென்னையில் ஆஜராக மத்திய படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மத்திய ஆயுதப்படையின் 45 மத்திய பாதுகாப்பு படையினர் தேர்தல் பணிக்காக தமிழகத்திற்கு வருகின்றனர்.

தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.