Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ. போராட்டத்தால் டாஸ்மாக் கடையை மூடிய மாவட்ட நிர்வாகம்.

திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டத்தால் டாஸ்மாக் கடையை அதிரடியாக மூட உத்தரவு. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல் வாரிதுறை ரோட்டில் "டாஸ்மாக்" மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் மதுபான கடையை…
Read More...

ஊரக திறனறிவு தேர்வு.காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 3 மாணவிகள் தேர்வு.

ஊரகத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் தபால் தலை வெளியிட்டு பாராட்டு. ஒவ்வொரு ஆண்டும் ஊரகப் பகுதி மாணவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திடும் "ஊரக திறனறித் தேர்வு" நடைபெறுகிறது. இதில் வெற்றி…
Read More...

தசரா விழா: இன்று முதல் 3 நாள் குலசை முத்தாரம்மன் கோயில் சாமி தரிசனத்துக்கு அனுமதி.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.6-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) முதல் 9-ம் திரு நாளான வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை)…
Read More...

14 ஐபிஎல் கிரிக்கெட் தொடர்.இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நிறைவடைந்த நிலையில், புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு…
Read More...

கரூர் மாவட்ட தலைவராக ராஜபூபதி நியமனம்.முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் மாநில செயலாளர் காயல் அப்பாஸ்…

முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் கரூர் மாவட்ட தலைவராக ராஜபூபதி நியமனம் : காயல் அப்பாஸ் அறிவிப்பு. கரூர் மாவட்ட தலைவராக ராஜபூபதி நியமனம் : முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல்…
Read More...

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் ராசலிங்கம் தலைமையில்…

மக்கள் சக்தி இயக்கம் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி அண்ணாமலை நகர் பனானா லீப் உணவகம் அரங்கத்தில் மாநிலத் தலைவர் மருத்துவர் த.இராசலிங்கம் தலைமையில் நடந்தது.மக்கள் சக்தி இயக்க பொருளாளர் கே.சி. நீலமேகம், துணைத் தலைவர் மதுரை அசோகன், துணை…
Read More...

கன்னியாகுமரி முதல் சென்னை வரை விழிப்புணர்வு தொடர் ஓட்டம். மாஸ்டர் சர்வேஷ்க்கு திருச்சியில் உற்சாக…

விழிப்புணர்வு தொடர் ஓட்டம். மாஸ்டர் சர்வேஷ்க்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.தாம்பரம் மாநகரத்தில் உள்ள சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் படித்து வரும் மாஸ்டர் சர்வேஷ் தரமான கல்வி நிலையான வளர்ச்சி (SDG) இலக்குகள் என்கின்ற ஐக்கிய நாடுகள் சபையில்…
Read More...

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் வாரிசுதாரர்கள் 4 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர்…

திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே உள்ள பிஷப் ஹீபர் கலுாரியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு பார்வையிட்டார் .பின்னர் பணியின் போது மரணமடைந்த அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும்…
Read More...

கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டவருக்கு மாநகராட்சி சார்பில் 30 ஆயிரம் மதிப்புள்ள டிவி இலவசமாக…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ .30,000 / மதிப்புள்ள LG LED TV பரிசாக வழங்கப்பட்டது . திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பத்திரிக்கை செய்தி திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று…
Read More...

திருச்சியில் நடைபெற்ற திருக்குறள் பேரவை செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து…

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம் பெயர்ந்த தமிழர்கள் நல வாரியம் அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு பாராட்டு. திருச்சி தில்லைநகர் கர்த்திக் வைத்தியசாலவில் உலகத் தமிழ் திருக்குறள் பேரவை செயற்குழு கூட்டம் பேரவைத்தலைவர் கே.எஸ்.சுப்பையா…
Read More...