Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்து கடவுள் சிலைகளை சேதப்படுத்திய வாலிபர் கைது.

இஸ்லாமிய மத மக்களை பெரும்பான்மையாக கொண்ட பாகிஸ்தானில் பிற மதத்தினரை பின்பற்றும் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.பிற மதத்தினரின் கோவில்கள், அவர்கள் வணங்கும் கடவுள் சிலைகள் மீது தாக்குதல் சம்பவங்களும் தொடர்ந்து…
Read More...

சண்முகநாதன் இறப்பு, தனிப்பட்ட முறையில் எனக்கு மாபெரும் இழப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நேர்முக (தனி) உதவியாளராக 50 ஆண்டு காலமாக பணியாற்றிய சண்முகநாதன் (80) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.கருணாநிதியின் நிழல் என்று அழைக்கப்பட்ட சண்முகநாதன் உடலுக்கு அரசியல் தலைவர்கள்…
Read More...

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர். தமிழக அணி அரைஇறுதி போட்டிக்கு முன்னேறியது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தமிழகம் மற்றும் கர்நாடக அணிகள் களம் கண்டன. இந்த போட்டியில், டாஸ் வென்ற கர்நாடக அணி பந்து வீச்சு தேர்வு…
Read More...

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு ஆணைய உறுப்பினராக பி.வி.சிந்து நியமனம்.

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு 2021-2025 ஆண்டிற்கான தடகள ஆணைய உறுப்பினர்களை இன்று அறிவித்துள்ளது. 6 பேர் கொண்ட இந்த குழுவில் இந்தியாவின் நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இடம்பெற்றுள்ளார். அவருடன் சேர்ந்து ஐரிஸ் வாங் (அமெரிக்கா),…
Read More...

கஞ்சா விற்ற 3 பேரை அதிரடியாக கைது செய்த திருச்சி போலீஸார்.

திருச்சியில் போலீசார் அதிரடி வேட்டை. கஞ்சா விற்ற 3 பேர் கைது.திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து எடமலைப்பட்டிபுதூர் மில் காலனி , திண்டுக்கல் ரோடு, பெட்ரோல் பங்க் பகுதி மற்றும்…
Read More...

திருச்சியில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனம் மாயம்.போலீசார் விசாரணை

மோட்டார் சைக்கிள் திருட்டு, கரூர் காவல்காரன் பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் பிரபாகரன் (வயது 24). இவர் தென்னூர் அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோவில் அருகே தனது நண்பர் வீட்டிற்கு சென்றார் . அங்கு நண்பரின் வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை…
Read More...

திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது.

திருச்சி பெரிய கடைவீதியில் வழிப்பறி செய்த வாலிபர் கைது.திருச்சி பெரிய கடை வீதி பெரிய சௌராஷ்ட்ரா தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார். ( வயது 50). இவர் பெரிய கடைவீதி சௌராஷ்ட்ரா தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த…
Read More...

திருச்சியில் விரைவில் சித்த மருத்துவக் கல்லூரி.அமைச்சர் கே.என்.நேருக்கு 2 லட்சம் சித்த மருத்துவர்கள்…

திருச்சியில் சித்த மருத்துவ கல்லூரி தொடங்க சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட முயற்சிக்கப்படும் என்று அமைச்சர் நேரு கூறியதற்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார். திருச்சி…
Read More...

10 ஆண்டுக்கு பின் திருச்சி மிகப்பெரிய மாநகரமாக ஜொழிக்கும். அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சியில் சித்த மருத்துவக் கல்லூரி – அமைச்சர் கே.என் நேரு தகவல்.திருச்சி மாவட்ட சித்த மருத்துவத்துறை சார்பில் 5 – வது தேசிய சித்த மருத்துவ தின விழா திருச்சி புத்தூர் அரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் இன்று முதல் வருகிற 23 தேதி…
Read More...

இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர். ரசிகர்கள் இன்று நடைபெற உள்ளது

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி கடந்த 17ந்தேதி துவங்குவதாக இருந்தது. இந்த தொடரில்…
Read More...