ரஷிய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வெளியுறவுத்துறை செயலர் தகவல்.
உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது.
தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர். ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து… Read More...
மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது.
இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று தொடங்கியது.…
திருச்சிராப்பள்ளி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள…
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழா இன்று மாவட்டச்…