மணப்பாறை அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்த ஆசாமி உள்ளிட்ட 3 பேருக்கு வலை.ஜேசிபி எந்திரம் பறிமுதல்.
மணப்பாறை அருகே
அரசு நிலத்தை ஆக்கிரமித்த ஆசாமி உள்ளிட்ட 3 பேருக்கு போலீசார் வலை.
ஜே.சி.பி. இயந்திரம் பறிமுதல்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் பொன்னுச்சாமி (வயது 67) .
இதே பகுதி… Read More...
திருச்சி கருமண்டபம்
ஆர். எம்.எஸ். காலனியில் புதிய ரேஷன் கடை
அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்
திருச்சி கருமண்டபம்
ஆர்.எம்.எஸ். காலனி பகுதியில்
கூட்டுறவு துறை சார்பில் இன்று ரேஷன் கடை நடைபெற்றது.
இந்த திறப்பு விழாவிற்கு மாவட்ட…
மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர்…
தமிழ்ப்புலிகள் கட்சியின் மத்திய மண்டலம் சார்பில் திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் 2016-2017 ஆண்டு தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உதவியாக உறவினர்கள்…
அரிஸ்டோ மேம்பால பணிகள்
ஆறு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும்.
திருநாவுக்கரசர் எம்பி பேட்டி.
திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேம்பாலத்தில் ஒரு பகுதி பணி தற்போது தொடங்கியுள்ளது.
இந்த பணிகளை இன்று திருநாவுக்கரசர்…
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை எலும்பு புற்று நோய் சிகிச்சையில் புதிய சாதனை.
திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசிக்கும் அப்துல் காதர் (வயது 17) 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 3 மாதங்களுக்கு முன்பாக வலது மூட்டில்…