Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணப்பாறை அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்த ஆசாமி உள்ளிட்ட 3 பேருக்கு வலை.ஜேசிபி எந்திரம் பறிமுதல்.

மணப்பாறை அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்த ஆசாமி உள்ளிட்ட 3 பேருக்கு போலீசார் வலை. ஜே.சி.பி. இயந்திரம் பறிமுதல். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் பொன்னுச்சாமி (வயது 67) . இதே பகுதி…
Read More...

திருச்சி கருமண்டபம் பி.ஆர். பாலசுப்ரமணியன் வார்டில் புதிய ரேஷன் கடை அமைச்சர் கே.என்.நேரு திறந்து…

திருச்சி கருமண்டபம் ஆர். எம்.எஸ். காலனியில் புதிய ரேஷன் கடை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார் திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ். காலனி பகுதியில் கூட்டுறவு துறை சார்பில் இன்று ரேஷன் கடை நடைபெற்றது. இந்த திறப்பு விழாவிற்கு மாவட்ட…
Read More...

திருச்சி அரிஸ்டோ ரயில்வே மேம்பால பணி அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

. கருணாநிதி பெயர் விவகாரம். எந்த தனி நபரும் அரசாங்கத்தை நிறுத்தி வைக்க முடியாது. அண்ணாமலைக்கு அமைச்சர் கே என் நேரு பதிலடி. திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தின் விடுபட்ட பணிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிவராசு தலைமை…
Read More...

ஆயர் பதவிகளுக்கு தலித்துகளை நியமிக்க வேண்டும்.தலித் கிறிஸ்தவர்கள் இயக்கம் கோரிக்கை.

காலியாக உள்ள ஆயர் பதவிகளுக்கு தலித்களை நியமிக்க வேண்டும் . தலித் கிறிஸ்தவர்கள் இயக்கம் கோரிக்கை. தலித் கிறிஸ்தவர்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் மகாலில் மாநில தலைவர்…
Read More...

ஐபிஎல் தொடர்.ப்ளே ஆப் சுற்றுக்கு போட்டிபோடும் 6 அணிகள் விபரம்.

நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஐ.பி.எல் தொடரில் 18 புள்ளிகளுடன் குஜராத் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 16 புள்ளிகளுடன்…
Read More...

திருச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழ்நாடு மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

திருச்சியில் உடல் ஊனமுற்றோருக்கான தமிழ்நாடு மாநில செஸ் சாம்பியன்ஷிப் 2022 போட்டி . இன்று காலை பொன்மலைப்பட்டி செயின்ட் மேரீஸ் நர்சரி & பிரைமரி பள்ளியில் துணை தலைவர் ஏ. கலைச்செல்வன் தலைமையில் ,மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர்…
Read More...

திருச்சியில் லாட்டரி விற்றவர் உள்பட 5 பேர் மீது வழக்கு.

திருச்சியில் லாட்டரி, கஞ்சா விற்றவர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு. திருச்சி இ.பி.ரோடு அந்தோணியார் கோவில் அருகே லாட்டரி விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது…
Read More...

திருச்சி ஜி.எச்யில் மூடப்பட்டுள்ள நிலையில் தங்கும் விடுதி திறக்க கோரி தமிழ் புலிகள் மனு.

தமிழ்ப்புலிகள் கட்சியின் மத்திய மண்டலம் சார்பில் திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் 2016-2017 ஆண்டு தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உதவியாக உறவினர்கள்…
Read More...

திருச்சி அரிஸ்டோ ரயில்வே மேம்பாலம் 6 மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். திருநாவுக்கரசர் பேட்டி.

அரிஸ்டோ மேம்பால பணிகள் ஆறு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும். திருநாவுக்கரசர் எம்பி பேட்டி. திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேம்பாலத்தில் ஒரு பகுதி பணி தற்போது தொடங்கியுள்ளது. இந்த பணிகளை இன்று திருநாவுக்கரசர்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் எலும்பு புற்றுநோய் சிகிச்சையில் புதிய சாதனை.

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை எலும்பு புற்று நோய் சிகிச்சையில் புதிய சாதனை. திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசிக்கும் அப்துல் காதர் (வயது 17) 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 3 மாதங்களுக்கு முன்பாக வலது மூட்டில்…
Read More...