Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் சித்திரைத் தேர்.மக்கள் நீதி மய்யம் கோரிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி.…

மய்யத்தின் நேற்றைய கோரிக்கையும் இன்றைய ஆய்வும். ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழா நாளை வெகுவிமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து மதுரை கள்ளழகர் மற்றும் தஞ்சை தேர்திருவிழாவின் பொழுது ஏற்பட்ட கூட்ட…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம்  மற்றும் திருச்சி மாவட்ட பொது சுகாதார பணித்துறையுடன்  இணைந்து கோவிட்-19 கொரோனா மூன்றாம் தவணை (பூஸ்டர்)…
Read More...

திருச்சி பென்வெல்ஸ் ரோடு முத்து மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா.1ம் தேதி பால்குடம்.

திருச்சி பென்வெல்ஸ் ரோடு முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. 1-தேதி பால் குடம், தீர்த்த குட ஊர்வலம் நடக்கிறது. திருச்சி பென் வெல்ஸ் ரோடு முடுக்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பால கணபதி, ஸ்ரீ…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு ரங்கா நடுநிலை பள்ளியில் ஊர்கூடி கல்வித் திருவிழா.

திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு ரங்கா நடுநிலைப்பள்ளியில் ஊர்கூடி கல்வித் திருவிழா, மாணவர் சேர்க்கை தொடக்கவிழா, பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு…
Read More...

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது .

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் எதுமலை கிராமத்தைச் சேர்ந்த ராமர் இவரது மனைவி அமிர்தம் என்பவர் விவசாய கூலித்தொழிலாளி. இவரது கணவர் இறந்து 20 நாட்கள் ஆன நிலையில் தனது கணவரின் பெயரில் இறப்பு சான்றிதழ் வேண்டி எதுமலை…
Read More...

தேர்வு தேதி மாற்றம். டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு.

ஒருங்கிணைந்தபொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு தேதி மாற்றப்படுவதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னதாக இந்தத் ஜூன் 26-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து…
Read More...

ஸ்ரீரங்கம் தேர்த்திருவிழா. 100% கூடுதல் பாதுகாப்பு, மாவட்ட ஆட்சித் தலைவர் பேட்டி.

தஞ்சாவூர் தேர் விபத்து எதிரொலி: ஸ்ரீரங்கம் தேர்த்திருவிழாவில் 100 சதவீதம் கூடுதல் பாதுகாப்பு. ஆய்வுக்குப் பின் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு பேட்டி. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் தேர்த் திருவிழா நாளை நடைபெறுகிறது.
Read More...

காணாமல் போனதாக தொழிலதிபர் அளித்த புகார் ரூ.1.5 லட்சம்,கொள்ளை அடிக்கப்பட்டது ரூ.3 கோடி.

திருப்பூர்குள்ளேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த துரைசாமி (வயது 73). இவர் திருப்பூரில் பனியன் எக்ஸ்போர்ட், டையிங் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது பனியன் நிறுவன வளாகத்திலேயே வீடு உள்ளது. இவரது மூன்று மகன்களுக்கும் ஏற்கனவே…
Read More...

தன்னார்வலர்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி.

பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி .பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின் வழிக்காட்டுதல் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக…
Read More...

இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் 10ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நலிவடைந்த குழந்தைகளுக்கு…

இளங்கனல் தொண்டு நிறுவனம் - ஆரோக்கிய உணவு திட்டம் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கியது. இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் பத்தாம் ஆண்டின் துவக்க விழா நிகழ்வாக ஏழை, எளிய குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் ஆரோக்கியத்தை…
Read More...