Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய (03-05-2022) ராசி பலன்கள்

இன்றைய (03-05-2022) ராசி பலன்கள் மேஷம் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களின் சந்திப்பு ஏற்படும். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.…
Read More...

திருச்சி நத்தஹர்வலி தர்கா புதுப்பிக்ப்பட்ட அலுவலகத்தை தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் திறந்து வைத்தார்.

திருச்சி நத்தஹர்வலி தர்கா புதுப்பிக்கப்பட்ட அலுவலக திறப்பு விழா மற்றும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தர்கா அலுவலகத்தில் தலைமை அறங்காவலர் ஹாபிள் அல்லாபகஷ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் எம்.அப்துல்ரஹ்மான்…
Read More...

திருச்சி ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கே.என். நேரு…

திருச்சி ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் பள்ளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டது.‌‌ ‌திருச்சி மாநகர மேயர் அன்பழகன் மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ஹீசாய் பள்ளி தாளாளர் காயத்ரி மனோத் ஆகியோர் தலைமையில் ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில்10 அரசு பள்ளிகளுக்கு…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது. சூதாடிய 5 பேர் மீது வழக்கு.

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது. சூதாட்டம் விளையாடிய 5 பேர் மீது வழக்கு. திருச்சி கோட்டை போலீஸ் சரகம் ஜாபர்ஷா தெரு சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன்…
Read More...

திருச்சியில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை.

திருச்சி அரியமங்கலத்தில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை. எலி மருந்து சாப்பிட்டு சாவு திருச்சி அரியமங்கலம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் செந்தில் ராஜ் ( வயது 39). திருமணம் ஆகாத வாலிபர் . குடிப்பழக்கம் உடையவர்.…
Read More...

திருச்சியில் தூக்கத்தில் தவறி விழுந்தவர் பரிதாப சாவு.

திருச்சி அரியமங்கலத்தில் வீட்டு படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தவர் சாவு.போலீசார் விசாரணை திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை ஐஸ் கம்பெனி தெருவைச் சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா (வயது52). சம்பவத்தன்று இவர் தெற்கு உக்கடை மாரியம்மன் கோவில் தெரு…
Read More...

திருச்சி மத்திய சிறையில் கொலை வழக்கில் கைதான ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு.

திருச்சி மத்திய சிறையில் கொலை வழக்கில் கைதான ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் என்கிற ராமசாமி. ( வயது 79) -இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு கொலை வழக்கில் கீரமங்கலம் போலீசாரால் கைது…
Read More...

வரும் 23ம் தேதி பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபத்தை திறக்க திருச்சி கலெக்டரிடம் மனு.

வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில இளைஞரணி அமைப்பாளர் வைரவேல், மாநில ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன், கொள்கை பரப்பு செயலாளர் தளவாய் ராஜேஸ் ஆகியோர் திருச்சி கலெக்டர் சிவராசுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் முன்னாள் ஆசிரியரிடம் ரூ.2.5 லட்சம் பணம் பறிப்பு.

ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் முன்னாள் பள்ளி ஆசிரியரிடம் இரண்டரை லட்சம் பணம் பறிப்பு. ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் வசிப்பவர் நாச்சிமுத்து (வயது 88) இவர் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.…
Read More...

விபத்து ஏற்படும் முன் தடுப்புச்சுவர் கட்ட வேண்டுகோள்.

விபத்து ஏற்படும் முன் தடுப்புச் சுவர் கட்ட வேண்டுகோள். திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் அமைந்துள்ளது கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான பச்சைமலை. துறையூரிலிருந்து கீரம்பூர், செங்காட்டுப்பட்டி, மூலக்காடு, வனத்துறை செக்போஸ்ட்…
Read More...