Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அடிப்படை சுகாதார பணிகள் கூட செய்யாத அரியமங்கலம் கோட்ட தலைவர்.புலம்பும் பொதுமக்கள்.

திருச்சி மல்லிகைபுரம், இருதயபுரம், படையாட்சி தெரு, படையாட்சி தெருவில் அன்னை நகர், மரிய நகர்,எடத்தெரு மெயின் ரோடு உள்ளடக்கிய 32வது வார்டு மன்ற உறுப்பினரும் அரியமங்கலம் கோட்ட தலைவருமான ஜெயநிர்மலா. இவரது கணவர் புஷ்பராஜ் கிறிஸ்தவ நல்லெண்ண…
Read More...

விவசாயிகளின் நலனுக்காக தமிழில் செயலி.திருச்சியில் பிக்ஹாட் அறிமுகம் செய்தது.

திருச்சி விவசாயிகளின் நலனுக்காக தமிழில் செயலி! அறிமுகம் செய்தது பிக்ஹாட்! இப்பிராந்தியத்தில் உள்ள ஒட்டுமொத்த வேளாண் சமூகத்தினருக்கு இச்செயலி பயனுள்ள சேவையை வழங்கும் . இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல், வேளாண் உட்பொருட்கள் செயல்தளமான…
Read More...

இன்று முதல் 29ம் தேதி வரை அக்னி நட்சத்திரம்.இந்த அக்னி நட்சத்திரம் பிறந்த கதை…

அக்னி நட்சத்திரம் இன்று மே 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நீடிக்கிறது. வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் பிறந்த கதை முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம்…
Read More...

திருச்சியில் நாளை 39வது வணிகர் தினம் தமிழக முதல்வர் கலந்து கொள்கிறார்.

திருச்சியில் நாளை 39-வது வணிகர் தினம். தமிழக வணிகர் விடியல் மாநாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகில் தமிழக வணிகர் விடியல் மாநாடு நாளை நடக்கிறது இதில் முதலமைச்சர் மு.க.…
Read More...

வணிக சொந்தங்கள் அணியணியாய் பங்கேற்க வேண்டும்.திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு…

வணிக சொந்தங்கள் அணி, அணியாய் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் . திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்புத் தலைவர் எஸ் கந்தன் அழைப்பு. திருச்சியில் 39 -வது வணிகர் தினத்தையொட்டி நாளை (மே 5-ந் தேதி) தமிழக வணிகர் விடியல் மாநாடு சமயபுரம்…
Read More...

திருச்சி மாநாட்டில் வியாபாரிகள் குடும்பத்தோடு பங்கேற்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர் அழைப்பு.

திருச்சி மாநாட்டில் வியாபாரிகள் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும், மாவட்ட தலைவர் ஸ்ரீதர் அழைப்பு. திருச்சி சமயபுரத்தில் நாளை (மே 5 ஆம் தேதி) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர்…
Read More...

திருச்சியில் பணம் வாங்கியவர் ஏமாற்றியதால் மன உளைச்சலில் பேக்கரி மாஸ்டர் தற்கொலை.

திருச்சி செந்தண்ணீர்புரத்தில் பணம் தராமல் ஏமாற்றியதால் மன உளைச்சலில் பேக்கரி மாஸ்டர் தூக்கு மாட்டி தற்கொலை. பொன்மலை போலீசார் விசாரணை. திருச்சி செந்தண்ணீர்புரம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் சேகர் வயது (60) இவர் பாலக்கரையில் உள்ள ஒரு…
Read More...

சாலைகள் போடாமல் பில் தொகை எடுத்தால், திமுகவினர் என்றாலும் நடவடிக்கை.திருச்சியில் அமைச்சர் ஏ.வ. வேலு…

சாலைகள் போடாமல் பில் தொகை எடுத்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை. திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் பொதுப்பணித் துறையின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை தமிழக…
Read More...

திருச்சி என்.ஐ.டியில் சர்வதேச ஆட்டோமேஷன் தொழில் வல்லுனர்கள் தினம்.

ஆட்டோமேஷன் தொழில் நிறுவனங்களின் உற்பத்தித்திறன் அதிகரிப்பை மேம்படுத்துகிறது என திருச்சி பெல் பொது மேலாளர் (பொறியியல்) எம்.எஸ்‌.ரமேஷ் தெரிவித்தார். சர்வதேச தன்னியக்கவாக்க சங்கம் (இன்டர்நேஷனல் சொசைட்டி ஆஃப் ஆட்டோமேஷன்) தேசிய…
Read More...

ஈகை திருநாள்.திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ஈகை திருநாள் - மசூதிகளில் சிறப்பு தொழுகை உலகமெங்கும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடபடுகிறது. ஒரு மாத காலம் இஸ்லாமியர்கள் எவ்வித கெட்ட பழக்கம் இல்லாமல் தண்ணீர் பருகாமல் உணவு உண்ணாமல் கடும் விரதமிருந்து…
Read More...