திருச்சியில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்களின்
கோரிக்கைகளை வலியுறுத்தி
அ.தி.மு.க ஆர்பாட்டம்.
திருச்சியில், அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உரிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு, ஒப்பந்தம் மற்றும் ஊக்கத்தொகையை தேர்தல்… Read More...
திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா ஜ க சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பா ஜ க, மணிகண்டம் தெற்கு ஒன்றிய தலைவர் சிவமூர்த்தி, நேற்று திருச்சி ராம்ஜிநகர் காவல்…
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை…
திருச்சி இ.பி. ரோடு பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராஹீம் (வயது 40). இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார்.
இந்த நிலையில் அவரது உறவினர்கள் மதுபோதை மீட்பு மையத்திற்கு கொண்டு சென்று…
:ஒவ்வொரு பள்ளியிலும் கல்வியாண்டின் இறுதியில் மாணவர்களின் தனித்தறமைகளை கண்டறிந்து அவர்களை கௌரவிக்க…