Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க ஆர்பாட்டம். திருச்சியில், அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உரிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு, ஒப்பந்தம் மற்றும் ஊக்கத்தொகையை தேர்தல்…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்க வலியுறுத்தி நாளை பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்.

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா ஜ க சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பா ஜ க, மணிகண்டம் தெற்கு ஒன்றிய தலைவர் சிவமூர்த்தி, நேற்று திருச்சி ராம்ஜிநகர் காவல்…
Read More...

தேசிய அளவிலான எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாணவர்களுக்கு திருச்சியில்…

தேசிய அளவிலான எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் தங்கபதக்கம் வென்றனர். தேசிய அளவிலான எட்டாவது எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் , கல்யாண் பகுதியில் மே மாதம்,6தேதி முதல் 8தேதி வரை…
Read More...

திருச்சி வாகன சோதனையில் 86 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

திருச்சி சோமரசம்பேட்டையில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் 86 கிலோ ஹான்ஸ், புகையிலை பொருட்கள் பறிமுதல். திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை…
Read More...

கடன் தொகையை கேட்க வீடு தேடி சென்ற நிதி நிறுவன ஊழியருக்கு அடி உதை.

கடன் தொகையை கேட்க வீடு தேடிச் சென்ற நிதி நிறுவன ஊழியருக்கு அடி- உதை திருச்சி உறையூர் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 23). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்த நிதி…
Read More...

திருச்சியில் மது அருந்த மனைவி தடை.தொழிலாளி தற்கொலை.

திருச்சியில் மது குடிக்க மனைவி தடை.தொழிலாளி தற்கொலை திருச்சி இ.பி. ரோடு பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராஹீம் (வயது 40). இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். இந்த நிலையில் அவரது உறவினர்கள் மதுபோதை மீட்பு மையத்திற்கு கொண்டு சென்று…
Read More...

திருச்சி ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் வீட்டில் திருட்டு.

திருச்சியில்ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் வீட்டில் நகை திருட்டு. திருச்சி கே.கே.நகர் நேருஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜன் (வயது 71). இவர் பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் காலை 10 மணியளவில் வீட்டை பூட்டி…
Read More...

திருச்சி ஜி.கார்னரில் தொடரும் வழிப்பறி.பெண் தபால் ஊழியரிடம் தாலி பறிப்பு.

திருச்சி பெண் தபால் ஊழியரிடம் தாலிச்சங்கிலி பறிப்பு. திருச்சி கே.சாத்தனூர் கவி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 28). இவர் கீழக்குறிச்சி கிராம தபால் அலுவலகத்தில் (ஜி.டி.எஸ்.) ஊழியராக பணியாற்றி வருகிறார்.
Read More...

திருச்சி ராம்ஜி நகர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் பலி

திருச்சி ராம்ஜிநகர் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அடுத்துள்ள கள்ளிக்குடி, காந்தி காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 63). இவர் தினசரி அதிகாலை அதே பகுதியில் உள்ள…
Read More...

புள்ளாச்சி குடியிருப்பு அரசு பள்ளியில் முப்பெரும் விழா. அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டார்.

புள்ளாச்சி குடியிருப்பு அரசுப் பள்ளிக்கு கல்விச்சீர் கொண்டு வந்து ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க நிதி வழங்கிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். :ஒவ்வொரு பள்ளியிலும் கல்வியாண்டின் இறுதியில் மாணவர்களின் தனித்தறமைகளை கண்டறிந்து அவர்களை கௌரவிக்க…
Read More...