Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் +1மாணவனுக்கு பாலியல் தொல்லை.தாயின் கள்ளக்காதலன் மீது போக்சோ வழக்கு பதிவு.

திருவெறும்பூரில் பிளஸ் 1 மாணவனுக்கு பாலியல் தொல்லை. தாயின் கள்ளக்காதலன் மீது போலீஸ் வழக்கு. திருச்சி காட்டூர் சக்தி நகர் 3வது கிராஸ் பகுதியில் சேர்ந்தவர் சரவணன். இவர் டி.வி., வாஷிங் மெஷின், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் போன்றவற்றை…
Read More...

திருச்சியில் பராமரிப்பு இல்லாத ஏடிஎம் மையம்.கண்டு கொள்ளாத பஞ்சாப் நேஷனல் வங்கி.

ஏ டி எம் மையத்தில் குவிந்துள்ள குப்பைகள். கண்டுகொள்ளாத வங்கி நிர்வாகம். திருச்சியில், ஏடிஎம் மையம் ஒன்று,முறையான பராமரிப்பு இல்லாததால், வாடிக்கையாளர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் சாலையில்…
Read More...

திருச்சி காவலர் குடியிருப்பில் மோதல்: 2 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு…

திருச்சி மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பில் போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினர் மோதல். 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்கு. திருச்சி பாலக்கரை மார்சிங் பேட்டை காவலர்கள் குடியிருப்பில் உள்ள பவானி பிளாக் பகுதியில் வசித்து வருபவர்…
Read More...

ஸ்ரீரங்கம் விக்னேஷ் ஸ்ரீ ரங்கா பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் விக்னேஷ் ஸ்ரீரெங்கா பள்ளி விளையாட்டு விழா . ஸ்ரீரங்கம் விக்னேஷ் ஸ்ரீரெங்கா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விக்னேஷ் கல்விக் குழும அறக்கட்டளை தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். இந்திய வாலிபால் கழக இணை…
Read More...

15வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி:சூப்பர் 4 சுற்றில் இந்தியா-இலங்கை இன்று பலப்பரிட்சை.

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன்…
Read More...

ஜெயலலிதாவுடன் பயணித்ததால் சசிகலா குடும்ப உறுப்பினர் ஆக முடியாது. ஜெ.தீபா

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை விற்பனை செய்ய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும், தீபக்கும் முடிவு செய்து இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு பரபரப்பு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு ஜெ.தீபா மற்றும் தீபக் இருவருமே…
Read More...

வ.உ.சி 151வது பிறந்தநாள்:திருச்சி பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை மாலை அணிவித்து மரியாதை.

செக்கிழுத்த செம்மல் வ.உ,சிதம்பரனாரின் 151வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை…
Read More...

வ.உ.சி யின் 151 வது பிறந்தநாள்:அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து…

செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள வ.உ. சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளருமான கு.ப. கிருஷ்ணன்,திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்…
Read More...

மனித உரிமைகளின் தீர்ப்புகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா.நீதியரசர்கள் பங்கேற்பு.

சென்னை எழும்பூர் காந்தி இரவின் ரோட்டில் உள்ள ரமடா ஹோட்டலில் நீதியரசர் எம் கற்பகவிநாயகம் அவர்கள் வழங்கிய மனித உரிமை தீர்ப்புகளின் எட்டாவது தொகுப்பு வால்யூம் நூல் வெளியீட்டு விழாவும் நாளும் ஒரு நற்சிந்தனை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலை…
Read More...

வ உ சி யின் பிறந்த நாள்:அதிமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து…

திருச்சியில் வ உ சி யின் 151வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Read More...