காவிரி பாலம் மூடல்.பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய மாற்று பாதை.மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
திருச்சி காவிரிப் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதை அடுத்து செப்டம்பர் 10 ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படவுள்ளதா மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்… Read More...
20ஆண்டு ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி
திருச்சியில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர்
மனித சங்கிலி போராட்டம்
திருச்சி தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பாக 6 தமிழர்கள் உட்பட 20 ஆண்டுக்கு மேலாக உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை…