Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காவிரி பாலம் மூடல்.பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய மாற்று பாதை.மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

திருச்சி காவிரிப் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதை அடுத்து செப்டம்பர் 10 ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படவுள்ளதா மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…
Read More...

ஸ்ரீரங்கம் கீழவாசல் பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீரங்கம் கீழவாசல் பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா . திரளான பக்தர்கள் சாமி தரிசனம் . திருவரங்கம் கீழவாசல் பகவதியம்மன், மாணிக்க விநாயகர், பரிவார தெய்வங்கள் சிற்றேரி கருப்பு, முனீஸ்வரர், பாம்பாலம்மன், மதுரை வீரன் கோயிலில் திருப்பணி…
Read More...

திருச்சி ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து முடுக்குப்பட்டி பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் : ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து முடுக்குப்பட்டியில் ஆர்பாட்டம். திருச்சியில் முடுக்குப்பட்டி பகுதியில், வீடுகளை ரயில்வே நிர்வாகத்தினர் காலி செய்யச்சொன்னதால், ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள்…
Read More...

திருச்சி என் ஐ டி யில் ஆசிரியர் தின விழா.முன்னாள் இயக்குனர் சிதம்பரம் சிறப்புரை.

ஆசிரியர் தின விழா முனைவர் சிதம்பரம் சிறப்புரை: திருச்சி என்ஐடி ஆசிரியர் சங்கம் சார்பில் ஆசிரியர் தினவிழா நடந்தது. என்ஐடி ஆசிரியர் சங்கத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.. என்ஐடி முன்னாள் இயக்குனர் சிதம்பரம் பேசுகையில் NIT-T இன்…
Read More...

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாலிபர் மர்மமான முறையில் அடித்துக் கொலை.

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாலிபர் அடித்து கொலை. திருச்சி மணச்சநல்லூரை சேர்ந்த குமாரசாமி என்பவரின் மகன் பாஸ்கர் (வயது 28).இவர் திருச்சி விராலிமலை அருகே உள்ள எம்.எம்.போர்ஸ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.…
Read More...

சூதாட்டம் குறித்து கருத்து கேட்பு நடத்தும் ஒரே முதல்வர் ஸ்டாலின் தான்.திருச்சியில் எடப்பாடி…

திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டியின் போது கூறியதாவது: அதிமுக எப்போதும் மக்கள் தேவையறிந்து அவற்றை நிறைவேற்றும், ஆனால் திமுகவுக்கு மக்களைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ அக்கரையில்லை என்று சட்டப்பேரவை…
Read More...

அறுவை சிகிச்சை இன்றி மூத்த குடிமகன்களுக்கு பெருந்தமணி வால்வு மாற்றி திருச்சி காவேரி மருத்துவமனை…

திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் இரு மூத்த குடிமகன்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் பெருந்தமனி வால்வு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து காவேரி ஆஸ்பத்திரி செயல் இயக்குநர் டாக்டர் செந்தில்குமார், இடையீட்டு இதயவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சூரஜ்…
Read More...

20 ஆண்டு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக்கோரி திருச்சியில் எஸ்.டி.பி.ஐ யினர் மனித சங்கிலி…

20ஆண்டு ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி திருச்சியில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் மனித சங்கிலி போராட்டம் திருச்சி தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பாக 6 தமிழர்கள் உட்பட 20 ஆண்டுக்கு மேலாக உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை…
Read More...

எம் ஏ எம் பி பள்ளி கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடக்க விழா.பத்மஸ்ரீ தாமோதரன்…

தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் எம் ஏ எம் பி எஸ் பள்ளி கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடக்க விழா நியூட்டன் ஹாலில் எம் ஏ எம் பி எஸ்  இயக்குனர் டாக்டர்.ஹேமலதா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தண்ணீர் அமைப்பு செயல்…
Read More...

திருச்சி வரகனேரி அ/மி.பட்ட மரத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று தீர்த்த குடம்…

திருச்சி வரகனேரி ஆனந்தபுரம் அருள்மிகு பட்ட மரத்து மாரியம்மன் மற்றும் நித்தியானந்தபுரம் முத்துக்கண் மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரியில் இருந்து தீர்த்த குடம் இன்று எடுத்துவரப்பட்டது. திருச்சி வரகனேரி ஆனந்தபுரம் மற்றும்…
Read More...