Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரமலான் கொண்டாடும் இஸ்லாமியர் அனைவருக்கும் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார் மக்கள் எழுச்சி ஜனநாயக…

ரமலான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார் . இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது . புனித ரமலான் மாதம்…
Read More...

சென்னை சூப்பர் கிங்ஸ் அ கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்ற தோனி தனது வெற்றி பயணத்தை தொடங்கினார்.

10 அணிகள் இடையிலான 15- வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் -சென்னை அணிகள் இன்று மோதின. போட்டிக்கான டாஸ் வென்ற…
Read More...

உடல் உறுப்பு தானம் செய்த குழமூர் விவசாயி குடும்பத்தினரை நேரில் சந்தித்து வாழ்த்திய திருச்சி மக்கள்…

உடல் உறுப்புதானம் செய்த குழுமூர் விவசாயி குடும்பத்தினரை திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சந்தித்து பாரட்டினர். அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுக்கா குழுமூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி இளங்கோவன் கடந்த ஏப்ரல் 4 ந்தேதி ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து…
Read More...

திருச்சியில் பாரம்பரிய சோதிடர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

பாரம்பரிய சோதிடர்கள் சங்க செயற்குழு கூட்டம். திருச்சியில் பாரம்பரிய வள்ளுவர் குல சோதிடர்கள் சங்க செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு சங்க செயலாளர் மதுரை க. பாலமுருகன் தலைமை…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் தண்ணீர் பந்தல். அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப..குமார் திறந்து வைத்தார்.

திருவெறும்பூரில் தண்ணீர் பந்தல் அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் திறந்து வைத்தார். அரியமங்கலம் பகுதியில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா வட்டக் செயலாளர் மாமன்ற உறுப்பினர் N.S.P.ரவிசங்கர் அனுசுயா ஏற்பாட்டில் நடைபெற்றது.…
Read More...

இன்று மீண்டும் கேப்டன் தோனி தலைமையில் களமிறங்கும் சிஎஸ்கே.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டு புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியால் ‘பிளே-ஆப்’…
Read More...

திருச்சி மாநகரில் சாலைகளை போர்க்கால அடிப்படையில் செப்பனிட பிஜேபி மாவட்ட தலைவர் ராஜசேகரன் வேண்டுகோள்.

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் பெரும்பாலான சாலைகளில் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளார்கள்.…
Read More...

குழந்தை இல்லாத துக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி அண்ணா நகரில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை . திருச்சி இ.பி.ரோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி காவியா ( வயது 22). இவர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். காவியாவிற்கு குழந்தை…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி பரிதாப சாவு.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி சாவு. ஸ்ரீரங்கம் புஷ்பக் நகர் இரண்டாவது தெரு பாரத் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சத்தியநாராயணா . இவரது மனைவி வெங்கடலட்சுமி (வயது 66). ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு நோயால்…
Read More...

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில்…

திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட உட்கட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் சோமரசம்பேட்டையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.…
Read More...