Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் டிராபிக் ராமசாமியின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி…

திருச்சி மாவட்டம் கே. கே. நகர் உடையான்பட்டியில் உள்ள ரிவைரா நகரில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மாற்றம் அமைப்பின் சார்பில் மறைந்த சமூக போராளி டிராபிக் ராமசாமியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு…
Read More...

திருச்சியில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் வீடு வீடாக சென்று 2000…

ரம்ஜானை பெருநாளை முன்னிட்டு திருச்சி பீமநகர் பகுதியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநில தலைவர் பீமநகர் ரபீக் தலைமையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இத்தொழுகை முடிந்த பின் மாநில தலைவர் பீமநகர் ரபீக் கூறும்போது: இஸ்லாமியர்கள்…
Read More...

பங்குகளை விற்க கூடாது என வலியுறுத்தி திருச்சியில் எல்ஐசி உழியர்கள் போராட்டம்.

பங்குகளை விற்க கூடாது என வலியுறுத்தி திருச்சியில் எல்ஐசி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம். மத்திய அரசு எல்ஐசி பங்குகளை நேற்று முதல் வருகிற 9ந் தேதி வரை விற்க திட்டமிட்டு உள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் எல்ஐசி ஊழியர்கள் நேற்று…
Read More...

அரியமங்கலம் கோட்டத் தலைவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு.

அரியமங்கலம் கோட்டத் தலைவருக்கு மக்கள் ஆதரவு. திருச்சி அரியமங்கலம் கோட்டத் தலைவர் ஜெ நிர்மலாவிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திருச்சி மாநகராட்சி 32வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று மாமன்ற உறுப்பினர்…
Read More...

திருச்சியில் 481 கிலோ கலப்பட டீ தூளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் திருச்சி கே. கே.நகர் பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் டீ கடையில் சோதனை நடத்தினர். அப்போது அந்த டீக்கடையில் 6 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்…
Read More...

உலகின் மிகப் பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது.

உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது. 311 லிட்டர் விஸ்கியை உள்ளடக்கிய இந்த 1989 மக்கலன் சிங்கிள் மால்ட் பாட்டில் ஆனது, உலகின் மிகப்பெரிய ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் என்று சாதனை படைத்து, கடந்த ஆண்டு கின்னஸ்…
Read More...

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில்வணிகர்கள் மாநாட்டுக்காக வைக்கப்பட்ட கொடிகள் சாய்ந்ததில்…

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை. திருச்சியில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாளை நடைபெற இருக்கும் வணிகர் சங்கம்…
Read More...

அடிப்படை சுகாதார பணிகள் கூட செய்யாத அரியமங்கலம் கோட்ட தலைவர்.புலம்பும் பொதுமக்கள்.

திருச்சி மல்லிகைபுரம், இருதயபுரம், படையாட்சி தெரு, படையாட்சி தெருவில் அன்னை நகர், மரிய நகர்,எடத்தெரு மெயின் ரோடு உள்ளடக்கிய 32வது வார்டு மன்ற உறுப்பினரும் அரியமங்கலம் கோட்ட தலைவருமான ஜெயநிர்மலா. இவரது கணவர் புஷ்பராஜ் கிறிஸ்தவ நல்லெண்ண…
Read More...

விவசாயிகளின் நலனுக்காக தமிழில் செயலி.திருச்சியில் பிக்ஹாட் அறிமுகம் செய்தது.

திருச்சி விவசாயிகளின் நலனுக்காக தமிழில் செயலி! அறிமுகம் செய்தது பிக்ஹாட்! இப்பிராந்தியத்தில் உள்ள ஒட்டுமொத்த வேளாண் சமூகத்தினருக்கு இச்செயலி பயனுள்ள சேவையை வழங்கும் . இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல், வேளாண் உட்பொருட்கள் செயல்தளமான…
Read More...

இன்று முதல் 29ம் தேதி வரை அக்னி நட்சத்திரம்.இந்த அக்னி நட்சத்திரம் பிறந்த கதை…

அக்னி நட்சத்திரம் இன்று மே 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நீடிக்கிறது. வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் பிறந்த கதை முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம்…
Read More...