தொட்டியம் மூதாட்டி கொலை வழக்கில் 5 மாதங்களுக்குப் பின் 3 மாணவர்கள் உட்பட 4 பேர் கைது. திடீர் சொகுசு…
திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுரா நகரை சேர்ந்த கருப்பண்ணனின் மனைவி ராஜேஸ்வரி
(வயது 65).கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
இவர் கடந்த மே மாதம் 17-ந் தேதி கை, கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில் வீட்டின் உள்ளே… Read More...