Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

10ம் தேதி தேனி மாவட்டத்தில் பாஜக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில்…

பா.ஜ.க. மாநிலத் தலைவர் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். பின்னர் நிருபர்களுகளிடம் அவர் கூறியதாவது;- இந்த அற்புதமான நன்னாளில் கேதர்நாத் கோவிலில் நம்முடைய பரம் பூஜி…
Read More...

சேதுராமன் பிள்ளை காலனி ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோயில் 26ம் ஆண்டு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி.

ஸ்ரீ நவசக்தி மாரியம்மன் ஆலயம் பால்குடம் எடுக்கும் விழா. திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சேதுராமன் பிள்ளை காலனியில் உள்ள ஸ்ரீ நவசக்தி மாரியம்மன் ஆலயத்தின் 26ம் ஆண்டு. பால்குடம் எடுக்கும் விழா நடைபெற்றது. இக்கோவில் திருவிழா வருடம் வருடம்…
Read More...

பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்றவரிடம் அரிவாள் காட்டி பணம் பறித்தவர் கைது.

திருச்சி பொன்மலை பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் பணம் பறிப்பு அரிவாளுடன் வாலிபர் கைது. திருச்சி குழுமணி பஜார் கலியமூர்த்தி ஸ்டோர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்.( வயது 58). இவர் பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று…
Read More...

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில்…
Read More...

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் டுவெயின் பிராவோ நடப்பு டி20 உலகக்கோப்பையில் விளையாடி வருகிறார். இவர் இதுவரை 90 டி-20 போட்டிகளில் விளையாடி 1245 ரன்கள் குவித்து 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2200…
Read More...

தமிழகத்தில் நாளை 8வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.

இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி ‘டோஸ்’ தடுப் பூசி போடப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக…
Read More...

காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளியை எல்லையில் உள்ள பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளியை காஷ்மீரின் ரஜோரி மாவட்டம்…
Read More...

அய்யாக்கண்ணு தலைமையிலான உண்ணாவிரத போராட்டத்தில் சனல் கோமணத்துடன் விவசாயிகள் போராட்டம்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும் அதுவரை விவசாயிகள் தேசிய மயமான வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற…
Read More...

சாதாரண தொண்டனுக்கும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் தலைவர் கமலஹாசன்.திருச்சி வழக்கறிஞர் கிஷோர் குமார்…

திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர் கிஷோர் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத் தலைவர் நடிகர் கமலஹாசன் கட்சியின் லெட்டர் பேடில் தனது கையெழுத்துடன் பிறந்தநாள்…
Read More...

கனமழை காரணமாக திருச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை .

குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,…
Read More...