Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியை தொடங்கி கொடியை அறிமுகப்படுத்தினார் காயல் அப்பாஸ்

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி என்கின்ற பெயரில் காயல் அப்பாஸ் தலைமையில் புதிய அரசியல் கட்சி தொடக்கம். மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி என்கின்ற பெயரில் காயல் அப்பாஸ் தலைமையில் புதிய அரசியல் கட்சி 08-11-2021 இன்று முதல் ஆரம்பித்து அதன் கொடியும்…
Read More...

ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானிக்கு மும்பை போலீசார் சம்மன்’

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் சொகுசு கப்பல் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்தனர். இதில் போதை பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து…
Read More...

POSOCO நிறுவனத்துடன் திருச்சி என்ஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (POSOCO), ஒரு இந்திய அரசு நிறுவனமானது, அறிவைப் பகிர்வதற்கும், பரஸ்பரம் திறனை வளர்ப்பதற்கும் கல்வியாளர்களுடன் நீண்டகால ஒத்துழைப்பிற்கு அர்ப்பணித்துள்ளது. இது சம்பந்தமாக, POSOCO ஆல் இயக்கப்பட்டு…
Read More...

தேமுதிக தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம். பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது.

தேமுதிக பொது விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் ஆணைக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்டம் மருங்காபுரி வடக்கு ஒன்றிய தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வளநாடு தங்காள் கோவிலில் தேமுதிக மாவட்ட பொறுப்பாளரும் மாத்தூர் ஊராட்சி மன்ற…
Read More...

திருச்சியில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர எண்ணை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர்

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் திறந்துவிடப்பட்ட அணை பெருமளவு மற்றும் கபினி அணைகளிலிருந்து தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது,…
Read More...

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அடாத…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் 46 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருபத்தி எட்டாம் நாளான இன்று மரத்திலும், வீட்டு சுற்றுச்சுவர்களிலும்…
Read More...

19ஆம் தேதி இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திரகிரகணம்.

வரும் 19ம் தேதி இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் நடக்க உள்ளது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது, சந்திரனின் மீது பூமியின் நிழலானது படிந்து, அதை மறைக்கும் இதனால்…
Read More...

சென்னையில் மின்சார ரெயில் சேவை இன்று வழக்கம் போல் இயங்கும்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனம்ழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.…
Read More...

டி20 உலக கோப்பை அரைஇறுதியில் இங்கிலாந்து-நியூசிலாந் மற்றும் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர்-12’ சுற்றில் குரூப்-2-ல் இன்று இன்று இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்…
Read More...

அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள் 27வது நாளில் வைக்கோல் சாப்பிடும் வினோத போராட்டம்.

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் வைக்கோல் தின்னும் வினோத போராட்டம் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10…
Read More...