Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள் 27வது நாளில் வைக்கோல் சாப்பிடும் வினோத போராட்டம்.

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் வைக்கோல் தின்னும் வினோத போராட்டம் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10…
Read More...

சென்னை வருவதை வெளியூர் மக்கள் தவிர்க்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

சென்னை எழிலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- எழும்பூர், கொளத்தூர், பெரம்பூர், புரசவைவாக்கம், வில்லிவாக்கம், கொளத்தூர்…
Read More...

செம்பரபாக்கம் ஏரி இன்று திறக்கப்பட உள்ளது.

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த…
Read More...

சப் இன்ஸ்பெக்டர் மீது பட்டாசை கொளுத்தி வீசிய போதை ஆசாமிகள் 4 பேர் கைது.

விழுப்புரம் மாவட்டம் அடுத்த அரகண்டநல்லூர் போலீஸ் நிலையம் எதிரே நேற்றுமுன்தினம் திருக்கோவிலூர்- விழுப்புரம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக 5 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் நின்று கொண்டு பட்டாசு வெடித்தனர். இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர்…
Read More...

டி20 உலகக் கோப்பை. ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற இந்திய ரசிகர்கள் வேண்டுதல்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர்-12’ சுற்றில் குரூப்-2-ல் இன்று மாலையில் நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன. இந்த ஆட்டத்தை கிரிக்கெட் உலகமே ஆவலுடன் உற்று நோக்குகிறது. ஏனெனில் இந்த ஆட்டத்தின்…
Read More...

டி20 உலக கோப்பை. ரபாடா ஹாட்ரிக்.இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்றின் குரூப் 1 பிரிவில் இன்று நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியும் இங்கிலாந்து அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற…
Read More...

உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் முஸ்லீம் ராஷ்ட்ரீய மன்சில் இருந்து விலகுவதாக காயல் அப்பாஸ்…

முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யில் இருந்து பொது செயலாளர் காயல் அப்பாஸ் விலகல். முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யில் இருந்து பொது செயலாளர் காயல் அப்பாஸ் விலகியுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் . எனது தலைமையில் நடத்தி வந்த ஜனநாயக மக்கள்…
Read More...

புதிய வாக்காளர் திருத்த சிறப்பு முகாம்களில் அதிமுக நிர்வாகிகள் முனைப்போடு செயல்படவேண்டும்.மாவட்ட…

புதிய வாக்காளர் சேர்த்தல் முகாம்: திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி அறிக்கை: நவம்பர் 1 முதல் 30ம் தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும், பெயர்களை நீக்கவும், திருத்தங்கள் செய்யவும் தேர்தல்…
Read More...

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு தீபாவளி விடுமுறை தினத்தை முன்னிட்டு கடந்த 4 நாட்களாக பக்தர்களின் வருகை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் விவரம் வருமாறு: 03/11/21-ம் தேதி-7,187 பக்தர்களும் , 04/11/21-ம் தேதி19530…
Read More...

ரசிகர்களுடன் தியேட்டரில் அண்ணாத்த படத்தை மகனுடன் பார்த்து ரசித்த ஷாலினி

ரஜினி நடிப்பில் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. சிவா - ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் என பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாத்த திரைப்படம் திரைக்கு வந்தது. உலகம்…
Read More...