Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கோவை மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பாஜக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் பா.ஜ.க .மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்த கோவை பள்ளி மாணவியின் பெற்றோருக்கு நீதி வழங்கக் கோரியும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுவதை கண்டித்தும், பெண்களுக்கு…
Read More...

திருச்சியில் அக்குபஞ்சர் தின விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில்…

தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பில் திருச்சியில் அக்குபஞ்சர் தின விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த விழாவிற்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவரும் ,தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் தலைவர் டாக்டர்…
Read More...

எம்.ஐ.இ.டி கல்லூரி பேருந்து மோதி திருச்சி ஜேம்ஸ் பள்ளி ஆசிரியை பலி.

எம்.ஐ.இ.டி கல்லூரி பஸ் மோதி பள்ளி ஆசிரியை பலி. பள்ளிக்குச் சென்றபோது பரிதாபம். திருச்சி நீதிமன்றம் அருகே எம்.ஐ.இ.டி. கல்லூரி பஸ் மோதி பள்ளி ஆசிரியை பரிதாபமாக இறந்தார். இன்று காலை நடந்த இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி வயலூர்…
Read More...

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை விஞ்ஞானி பிலிப்தாமஸுக்கு உலக அங்கீகாரம்.

ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவ விஞ்ஞானிக்கு உலக அங்கீகாரம். திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் ஆராய்ச்சி மற்றும் பேராய்வு பிரிவின் இணை இயக்குனர், டாக்டர் பிலிப் தாமஸ் இவ்வாண்டு, அமெரிக்காவின் புகழ் பெற்ற ஸ்டான்போர்ட் ( Stanford )…
Read More...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இன்று முதல் பக்தர்களுக்கு தடை.

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் கலந்துகொண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய கேரளா, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து…
Read More...

நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டி20யில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி.

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான…
Read More...

மோடியின் அறிவிப்பால். உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டு இனிப்பு வழங்கி,வெடி வெடித்து…

ஓராண்டுக்கும் மேலாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், அரியானா, உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட…
Read More...

2800 கி.மீ நடைபயணம் செல்லும் ராணுவ வீரருக்கு திருச்சியில் சிறப்பான வரவேற்பு.

இந்தியாவின் தென் பகுதியான இராமேஸ்வரம் பாம்பன் முதல் அயோத்தி நோக்கி 2,800 கி.மீ இராணுவ வீரரின் நடைபயணம் திருச்சியில் வரவேற்பு . கொரோனா அலை அதிகரித்த காலத்தில் தன் உயிரை பொருட்படுத்தாது உதவிய அனைத்து நாட்டு பிரதமர்கள், முதல்வர்கள்,…
Read More...

மேலப்புதூர் ரயில்வே பாலத்தில் வீணாகும் குடிநீர். நடவேடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம். காந்தி…

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் எம்.கே. கமலக்கண்ணன் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திருச்சி மாவட்ட மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மேலப்புதூர் சுரங்கப்பாதையில்…
Read More...

திருச்சி மாநகரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விபரம்.

திருச்சியில் நாளை (20.11.2021) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விபரம். திருச்சி துணை மின் நிலையத்தில் உள்ள மின் சாதனங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால் நாளை (20.11.2021) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்வரும்…
Read More...