Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பூட்டிய வீட்டுக்குள் அழகிய நிலையில் பிணமாக கிடந்த முதியவர். போலீசார் விசாரணை .

திருச்சியில் பூட்டிய வீட்டுக்குள் அழகிய நிலையில் பிணமாக கிடந்த முதியவர். போலீசார் விசாரணை . திருச்சி காந்தி நகர் 2-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன்( வயது 67 )இவர் அங்குள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில்…
Read More...

திருச்சி அருகே குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு கத்தி குத்து 4 பேர் கைது .

3 வாலிபர்களுக்கு கத்திகுத்து. திருச்சியை அடுத்த ஜீயபுரம் அருகே பமூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால்.இவரது நண்பர்கள் பிரசன்னா,சதீஷ், கார்த்திக் ஆகிய நான்கு பேரும் கோழி சண்டை போட்டியில் ஆர்வம் உள்ளவர்கள் . சம்பவத்தன்று இவர்கள்…
Read More...

திருச்சி கே கே நகர் பகுதியில் ஒரே நாளில் 2 கோயில் பூட்டை உடைத்து திருட்டு. பக்தர்கள் அதிர்ச்சி.

கேகே நகர் பகுதியில் 2 கோவிலின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு திருச்சி காஜாமலை இபி காலனி பகுதியில் சர்வ சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடிந்து கோவில் நிர்வாகத்தினர் பூட்டி விட்டு சென்று…
Read More...

பாரதராஜா யாதவ் தலைமையில் பா.மு.க நிர்வாகிகள் அமைச்சர் கே என் நேருவை சந்தித்து இந்தியா கூட்டணிக்கு…

தி.மு.க.முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என் நேருவை சந்தித்து பாரத முன்னேற்றக் கழகம் தலைவர் பாரதராஜா யாதவ் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது பா.மு.க.அமைப்பு செயலாளர்கள் எம்.ஆர்.ராமச்சந்திரன் ( திருச்சி ), வி. செல்வ்ம் (…
Read More...

நூதன முறையில் வாக்குகள் சேகரித்த திருச்சி அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் கருப்பையா.

திருச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையா இன்று கந்தர்வகோட்டை பகுதியில் தீவிரவாக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் . பல கிராமங்களில் சுற்றி வந்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில் பருக்கை விடுதி கிராமத்தில் விவசாய…
Read More...

கண்ணாடிக்கு குட் பாய் சொல்லுங்க. வந்தாச்சு காண்டூரா லேசிக். திருச்சியில் முதன்முறையாக ஜோசப் கண்…

கண்ணாடிக்கு குட் பாய் சொல்லுங்க கண் காக்க வந்தாச்சு காண்டூரா லேசிக் திருச்சியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது ஜோசப் கண் மருத்துவமனை. தமிழகத்தில் இன்றைக்கு திரும்பிய பக்கமெல்லாம் கண் மருத்துவமனைகள் பெருகிவிட்டன. ஆனாலும்,…
Read More...

திருச்சி பால் நிறுவன ஊழியரிடம் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது

திருச்சியில் தனியார் பால் நிறுவன ஊழியரிடம் கத்தி முனையில் செல்போன் பணம் பறிப்பு. பிரபல ரவுடி கைது திருச்சி தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார் (வயது 31). இவர் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள…
Read More...

எடமலைப்பட்டி புதூரில் இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற வாலிபர் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற வாலிபர் கைது. திருச்சி திருவெறும்பூர் நொச்சி வயல் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அழகேஸ்வரன் (வயது 30). இவர் எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர்…
Read More...

திருச்சி: கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட திருநங்கையை தாக்கிய வாலிபர் மீது வழக்கு .

திருச்சி மேலப்புதூர் பூசாரி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாயா (வயது 40) திருநங்கை. இவருக்கும் மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் பாபு என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் தனியாக வசித்து…
Read More...

திருச்சி அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஆட்டோ பிரச்சார வாகனங்களை மாவட்ட செயலாளர் குமார் துவங்கி வைத்தார்…

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு வாக்கு சேகரிக்க ஆட்டோ பிரச்சார வாகனங்களை முன்னாள் எம்பி குமார் துவக்கி வைத்தார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில்…
Read More...