Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வேறொருவருடன் தொடர்பு கொண்ட கள்ளக்காதலியை கொன்ற கள்ளக்காதலன் .

திருச்சி ஆசிரியை ஏற்காட்டில் காதலனால் விஷ ஊசிப் போட்டு கொலை செய்த பரபரப்பு அடங்குவதற்குள் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. …
Read More...

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி திருச்சி தவெக மகளிர் அணியினர்…

.பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி தமிழக வெற்றி கழக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி சார்பாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள வழி…
Read More...

ஸ்ரீரங்கத்தில் டீக்கடை ஊழியரை தாக்கிய வாலிபர் கைது .

ஸ்ரீரங்கத்தில் டீக்கடை ஊழியரை தாக்கிய வாலிபர் கைது . திருவரங்கம் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 25. ) இவர் திருவரங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.…
Read More...

திருச்சி தில்லைநகரில் அப்பளக்கடை பூட்டை உடைத்து திருடிய நபர் கைது.

திருச்சி தில்லை நகரில் அப்பள கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய நபர் கைது .. திருச்சி ஆழ்வார் தோப்பு சின்னசாமி நகர் மெயின் ரோடு பகுதியில் ஒரு அப்பளக்கடை உள்ளது. இந்த கடையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த…
Read More...

திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்த தாய் மகள் கைது.

திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி தாய் மகள் கைது. திருச்சி கே.கே.நகர், ரெங்கா நகரை சேர்ந்தவர் மீனா பார்வதி மற்றும் அவருடைய மகள் விசாலாட்சி ஆகிய இருவரும் சேர்ந்து தீபாவளி பண்டு, 50ஆயிரம், ஒரு லட்சம், 2, லட்சம் 5 லட்சம்…
Read More...

இன்று காலை அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி 4 பேர் பலி. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயம் .

தஞ்சாவூர் காவிரி நகரை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன், அவரது மனைவி அருணா. இருவரும் குடும்பத்துடன் புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தனர். இன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம்…
Read More...

திருச்சி:தினமும் குடித்துவிட்டு தகராறு. கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி திரும்பாததால்…

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், பாப்பாக்குறிச்சி, மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் இளையராஜா (வயது 36). உள்ளூரில் ரௌடியாக வலம்வந்த இளையராஜாவின் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. …
Read More...

பதவி ஏற்ற நாள் முதல் முடிந்த மற்றும் நடைபெற்று வரும் பணிகளுக்கான கமிஷன் தொகை உடனே வர வேண்டும்.…

கிறிஸ்தவ நல்லனக்கஇயக்க திருச்சி மாவட்ட தலைவர் புஷ்பராஜ் இவரது மனைவி தான் திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் மண்டல் தலைவர் ஜெய நிர்மலா. அரசியல் என்றால் என்னவென்று அடிப்படை சுவடு கூட தெரியாத குடும்பத் தலைவியை இந்த பொறுப்புக்கு…
Read More...

மத்திய அரசை கண்டித்து திருச்சி திமுக தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர இளைஞரணி சார்பில் மாபெரும்…

ஒன்றிய அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர இளைஞரணி சார்பில் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம். ஒன்றிய அரசானது தமிழகத்தை பல்வேறு வழிகளில் வஞ்சித்து வருகிறது மேலும் இதற்கு எடுத்துக்காட்டாக தமிழக…
Read More...

திருச்சி காவேரி ஆற்றில் குளித்த கொத்தனார் நீரில் மூழ்கி பரிதாப சாவு.

திருச்சியில் காவிரி  ஆற்றில் மூழ்கி கொத்தனார் பாரிதாப சாவு . கோட்டை காவல் நிலைய  போலீசார் விசாரணை. திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகர் 4வது தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 41) கொத்தனார் வேலை செய்து வந்தார்.…
Read More...